Skip to content
Home » ஏன் இந்த ம(த)யக்கம் – 4

ஏன் இந்த ம(த)யக்கம் – 4

ஏன் இந்த ம(த)யக்கம் – 1

ஏன் இந்த ம(த)யக்கம் – 2

ஏன் இந்த ம(த)யக்கம் – 3

சென்ற பகுதியின் தொடர்ச்சி..

நானும் அவனும் ஆட்டோவில் சென்று கொண்டிருக்கும் போது ஆட்டோ குழியில் இறங்கி ஏறும் போது அவன் கையின் முட்டி பகுதி என் முலையில் நச்சென்று அழுத்த.

ஏற்கெனவே அவன் மீதிருந்த மயக்கம் மற்றும் எதிர்பாராத விதமான டிரெயின் நடந்த சம்பவங்களினால் என் உடலில் காம உணர்ச்சிகள் தாறுமாறாக சுரந்து ஓடிக் கொண்டிருந்தன.

இப்போது அவனின் கை முலையில் பட்டு அழுத்தியதால் இன்னும் உணர்ச்சிகள் பெருக்கெடுத்து.

அவனின் கை அழுத்தத்தில் வயிற்றை உள்ளிழுத்து விடும் போது என் புண்டையில் இரண்டாவது முறையாக மதனநீர் கசிந்திருப்பதை என்னால் நன்றாக உணர முடிந்தது.

அவனின் கை அழுத்ததிற்கே மதனநீர் கசிக்கிறது என்றால் அவனின் கைகள் முலையில் விளையாடினால் என்ன ஆகும் நினைத்து பார்க்கவே ஒருபக்கம் சந்தோஷமாகவும் ஆனால் அது நடக்குமா? என்ற வருத்தமும்.

அப்படி நடந்தால் அதை என்னால் எதிர்கொண்டு சமாளிக்க முடியுமா? என்ற ஒரு எதிர்பார்ப்பும் இருந்தது.

ஆட்டோவில் மழை பெய்துக் கொண்டிருப்பதால் முன்னும் பின்னும் மூடியிருந்தது. அந்த ஆட்டோவில் பின்பக்கம் மட்டும் சின்ன பல்பு மட்டும் தான் எரிந்தது.

அதில் இருந்து வெளிச்சமும் குறைவாக தான் வந்தது. கிட்டதட்ட இருட்டாக இருந்தது. அவன் வேண்டுமென்று இடித்தானா இல்லை எதிர்பாராத விதமாக இடித்தானா தெரியவில்லை.

அவனின் முகத்தில் இடித்ததற்கான எந்தவித சலனமும் தெரியவில்லை. அவன் எப்போதும் போல தான் இருந்தான்.

ஆட்டோ ஒரு வளைவில் திரும்பும் போது பேலன்ஸ் செய்யாமல் திணற அவனுடைய சட்டை பிடித்து என்னை நானே பேலன்ஸ் செய்துக் கொண்டேன்..

அவனின் சட்டை பிடித்து இழுத்ததற்கு என்ன பார்க்க அவன் தவறாக எதுவும் நினைத்து இருப்பானோ என நானாக நினைத்து அவனிடம் சாரி கேட்டேன்.

“இல்ல பரவாயில்ல..”

“ம்ம். இல்ல என்ன பாத்தில அதான் எதுவும் தப்பா நெனச்சிட்டியோ தான் சாரி கேட்டேன்..”

“இதுக்கெல்லாமா சாரி கேப்பீங்க..?”

“இல்ல.. பாத்ததுனால தான் சாரி கேட்டேன்..”

“ஓ.. இல்லைனா கேட்டு இருக்கமாட்டீங்களா?”

“அது என்னானு சரியா தெரியல.. மே பி கேக்காம இருந்திருப்பேன்.”

“ம்ம்.. நல்லா தான் பேசுறீங்க..”

அவனுடைய சட்டை விளிம்பில் இருந்து இன்னும் கையை எடுக்கவில்லை. எனக்கு எடுக்கவும் விருப்பமில்லை.

அவனுடைய சட்டை பிடித்திருப்பதை விட்டால் பறவை போல் பறந்து சென்றுவிடுவான் என்ற ஒரு எண்ணம்.

அதுமட்டுமல்ல அவனின் சட்டை பிடித்திருக்கும் போது என் கை பிடியின் கட்டுபாட்டில் தான் இருக்கிறான் என்ற உணர்வும் தான் மேலொங்கி இருந்தது.

மழைநீர் ரோட்டில் ஆறாக ஓடிக் கொண்டிருப்பதால் ரோடு தெளிவாக தெரியவில்லை. அதனால் ஆட்டோ கொஞ்சம் மெதுவாக தான் சென்றது.

அந்த ரோட்டில் தெரியாத குழியில் ஆட்டோ இறங்கி ஏறும் போது அவனின் கைமுட்டி என் முலையை அவ்வப்போது அழுத்த தவறவில்லை.

அப்படி அழுத்தும் போது இதுவரை அனுபவித்திராத சுகத்தை அந்த ஒருவினாடி அழுத்தம் தந்தது. அது ஏன் என்று எனக்கே தெரியவில்லை.

ஒருவேளை அவன் மீது இருக்கின்ற ஈர்ப்பின் மயக்கத்தினால் கூட இருக்கலாம். அந்த மயக்கத்தினால் தான் என்னவோ இந்த பயணத்தில் அவன் செய்யும் சின்ன சின்ன விஷயங்களை கூட கூர்ந்து கவனித்து ரசிக்கிறேன் போலும்.

ஆட்டோவில் அவனை பற்றி நினைத்துக் கொண்டே செல்லும் போது மீண்டும் எதிர்பாராதவிதமாக ஆட்டோ வலதுபுறம் இருக்கும் சந்திற்குள் செல்ல திரும்பும் போது நிலைதடுமாறி அவனின் சட்டையை பிடித்திருந்த என் கை கீழே நழுவி அவனின் பேண்டை தொட்டது.

அவனின் பேண்டை தொட்டது ஓரிரு வினாடிகள் தான். ஆனால் தொட்டதும் என் மூளை மின்னல் வேகத்தில் எல்லாவற்றையும் உள்வாங்கி பதிவு செய்துவிட்டது.

அவன் பேண்ட்டை தொடும் போது அது ஏற்கெனவே புடைத்து தான் இருந்தது. அந்த புடைப்பிற்குள் எப்படியும் அவனது ஆண்மை(சுண்ணி) முழுவிறைப்பில் தான் இருந்திருக்கும்.

அவனது ஆண்மையில் கைப்பட்டதும் எனக்குள் ஒரு குறுகுறு மாற்றம் ஏற்பட்டு உடல் ஒருவினாடி சிலிர்த்து அடங்கியது.

என் உடல் சிலிர்த்து அடங்குவதற்கும் அபார்மெண்ட் வருவதற்கும் சரியாக இருந்தது.

ஆனால் அந்த ஆட்டோக்காரன் அபார்ட்மெண்ட் மழை பெய்து நீர் தேங்கியிருப்பதால் உள்ளே வரை வர முடியாது என சொல்லி அபார்மெண்ட் வாசலில்(எண்டரன்ஸ்) இறக்கிவிட்டான்.

பின் ஆட்டோக்காரன் கேட்ட இருநூறு ரூபாய் குடுத்துவிட்டு இருவரும் இறங்கியதும் அவனிடம் இருந்த என்னுடைய பையை கேட்க..

“இல்ல பரவாயில்ல்.. நானே கொண்டு வரேன்.. ரெண்டு பேக் ரெண்டு கையில வச்சிட்டு எப்படி தண்ணில நடந்து வருவீங்க..?”

“உனக்கு எதுக்கு சிரமம்.. என் பேக் தான..
அதான்..”

“உங்க பேக் தான்.. நா இல்லைனு சொல்லல.. எனக்கு ஒன்னும் சிரமம் இல்ல. தண்ணில ரெண்டு பேக் வச்சிட்டு நடக்க உங்களுக்கு சிரமமா இருக்கும்.
உங்கள் ப்ளாக் வந்ததும் குடுத்திடுறேன்.. சரியா..?”

“ம்ம். சரி..”

அவனும் நானும் அபார்மெண்டில் தேங்கியிருக்கும் தண்ணீரில் கால வைத்து நடக்க தண்ணீர் நான் போட்டியிருந்த டிரஸ் மீது தெறித்துக் கொண்டே வந்தது.

என் ப்ளாக் கிரவுண்ட் ஃப்ளோர் அடையும் வரை இதே நிலைமை தான்.. கிட்டதட்ட மறுபடியும் மழைநீரால் குளித்ததுபோல் நான் போட்டியிருந்த சுடிதார் நனைந்து என் அங்கங்களை மீண்டும் அவனுக்கு காட்டியது.

இந்த நிலைமை எனக்கும் மட்டுமல்ல அவனுக்கு தான். அவனுடைய பேண்ட் நன்றாக நனைந்து புடைப்பை தெளிவாக காட்டியது.

இருவரும் அந்த நீரில் பையை வைத்துக் கொண்டு தட்டுதடுமாறி மேலே செல்ல லிப்டிற்கு வந்தோம்.. அந்த அபார்மெண்ட் பழையது தான்.

அதனால் லிப்ட் கொஞ்சம் பழையது தான். இருவரும் அந்த லிப்ட்டில் ஏற நான் அவனுக்கு அருகில் நெருக்கமாக தான் இருந்தேன்.

கையில் கொண்டு வந்த பையை வெயிட் தாங்க முடியாமல் கீழே வைத்துவிட்டேன். அவன் இரண்டாவது ப்ளோர் செல்வதற்கு பட்டனை அழுத்த லிப்ட் ஒருவினாடி ஜெர்க் ஆனதும்.

அவன் மேல் இடிக்க கை மீண்டும் அவனது புடைப்பில் கைப்பட்டதும் இந்த முறை அவனது சுண்ணியின் தடிமனையும், நீளத்தையும் ஒரு அளவுக்கு என்னால் யூகிக்க முடிந்தது.

அவனது தடிமனான சுண்ணியை நினைத்து பார்க்கும் போதே எனக்குள் காமம் பெருக்கெடுத்து மீண்டும் ஒருமுறை என் பெண்மை(புண்டை) மதனநீரை கசியவிட்டதை என்னால் நன்றாக உணர முடிந்தது.

தன் மனதில் நினைத்த ஆணிண் ஆண்மை நினைத்து உச்சம் அடைவது ஒரு பெண்ணுக்கு அலாதியான சுகத்தை தரும்.

அப்படி தான் இந்த முறை மதனநீர் வெளிவரும் போது இருந்த அந்த உணர்வே அலாதியாக இருந்தது.

அந்த உணர்வை நினைத்து அனுபவித்து கொண்டிருக்க என்னுடைய ப்ளாக்கில் வந்து லிப் நின்று கதவை திறக்க இரு பையை எடுக்க அவன் தடுக்க அதற்கு

“கேட்ட குடுத்திட போரேன்.. இதுல என்ன இருக்கு.

“எத குடுத்திருப்பீங்க.?”

“இப்பவும் பைய தான் சொல்றேன்.. வேற எதையும் இல்ல” வெட்கத்துடன் சொல்லிவிட்டு ஒரு பையை எடுத்துக் கொண்டு நடக்க அவனும் என் பின்னாடியே வந்தான்.

லேசாக திரும்பி பார்க்கும் போது அவனது பார்வை என் இடுப்பிற்கு கீழே இருந்தது. அவன் எதை பார்க்கிறான் என்பதை புரிந்துக் கொள்ள முடிந்தது.

அவன் பார்த்துக் கொண்டிருப்பதை நினைக்கும் போது ஒருபக்கம் சந்தோஷமாக இருந்தது. மறுபக்கம் அவனை விட்டு ஏதோ பிரிய போவதை போன்று ஒரு வலி இருந்தது.

ஆனாலும் எப்படியாவது அவனுடன் இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்க என் வீடு வந்துவிட கதவை திறந்து நான் வைத்திருந்த பையை உள்ளே வைத்துவிட்டு வெளியே வந்து நிற்க அவனிடம் இருந்த பையை குடுப்பதற்காக வெளியே நின்றான்.

அவன் பையை குடுக்கும் இனம் புரியாத ஒரு பிரிவு ஒன்று மனதில் தோன்றியது.. அதை அவனின் கண்களிலும் பார்த்தேன். அவனுடன் இன்னும் சிறிது நேரம் இருக்க விரும்பினேன்.

அதற்கான ஒரு சந்தர்ப்பமும் தானாகவே சூழல் அமைத்துக் கொடுத்தது. அது தானாக அமைந்தாலும் எனக்காகவே அமைந்தது போன்று இருந்தது.. அவனிடம் சில நிமிட மயக்கத்திற்கு பிறகு திரும்பி பேச ஆரம்பித்தேன்.

“சாப்பிட என்ன பண்ண போற?”

“ரொம்ப டயர்ட்டா இருக்கு.. இனி போய் என்ன பண்ண.. ஆடர் பண்ணி தா சாப்பிடனும்..”

“உன் ப்ரண்ட்ஸ் யாரும் இல்லையா?”

“இல்ல. எல்லாரும் வீக் என்ட்ல ஊருக்கு நேத்து நைட் போய்ட்டாங்க..”

“ஓ.. நீ ஆடர் பண்ண வேணாம்.. இங்க வா சப்பாத்தி போட்டு தரேன்..”

“வேணாம்.. உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்.. உங்க ஹஸ்பண்ட் வேற வந்திடுவாங்க.. தேவையில்லாத சந்தேகம், பிரச்சினை வந்திடும்..”

“அதலாம் ஒன்னும் வராது.. நா பாத்துக்கிறேன். நீ வா.. நீ பண்ணின உதவிக்கு ஒரு பதில் உதவி தான..”

“நா என்ன உதவி பண்ணேன்.?”

“என்னைய ஸ்சேபா வீடு கொண்டு வந்து சேத்திருக்கில.. நீ மட்டும் இல்லைனா என்ன நடந்திருக்கும் நினைச்சு பாக்கவே முடியல..”

“நா இல்லைனா நீங்க மட்டும் தனியா லக்கேஜ் தூக்கிட்டு வந்திருப்பீங்க அவ்வளவு தான். சிப்பிள்.” சொல்ல எனக்கு சப்பென்று ஆனது.

இவனுக்கு என்னை பிடித்திருக்கிறதா? இல்லை பிடித்தும் பிடிக்காத மாதிரி காட்டிக் கொள்ள நினைக்கிறானா என்ற எண்ணம் தான் வந்தது.. என் எண்ணங்களை ஒதுக்கி வைத்துவிட்டு

“சரி.. சரி.. நீ ஆடர் எதுவும் பண்ணாம வீட்டுக்கு போய் ப்ரஸ்ஆப் ஆயிட்டு இங்க சாப்பிட வந்திடு.. ஒரு பிரச்சனையும் இல்ல.. கண்டிப்பா வர.. இல்லைனா உன் ப்ளாட்டுக்கு வந்து கதவை தட்டி கூப்பிடுவேன்” சொல்ல

“அதலாம் வேணாம்.. நானே வந்திடுறேன்..”

“ம்ம். தட்ஸ் குட் பாய்..” சொல்ல அவன் குழப்பத்தோடு சென்றான். அவனுடன் இன்னும் சில மணி நேரம் இருக்க போவதை நினைத்து எனக்கு சந்தோஷமாக இருந்தது.

அவனிடம் இருந்த பையை எடுத்து உள்ளே வைத்துவிட்டு மொபைலை எடுத்து என் கணவருக்கு கால் செய்தேன். ரீங்க் போய் கொண்டே இருந்தது. நான் கட் செய்வதற்கு முன் அவர் காலை அட்டன் செய்ய

“நா வீட்டுக்கு வந்துட்டேன்.. நீங்க எப்ப வருவீங்க.. சப்பாத்தி பண்ணலாம் இருக்கேன்.. உங்களுக்கு எத்தனி போட்டு வைக்க..” என அடுக்கடுக்கா கேட்க..

எதிர்முனையில் இருந்து, “ஏய்.. இருடி.. என்ன கொஞ்சம் பேசவிடு.. உனக்கு எத்தினி கால் பண்ணியிருக்கேன் பாரு.. ஒரு தடவை கூட நீ கால் அட்டன் பண்ணல..”

“கால் பண்ணிங்களா..?”

“ஆமா.. மொபைல செக் பண்ணி பாரு..” சொன்னதும் கால் ஹிஸ்டரி செக் பண்ண 10மிஸ்டு கால் இருந்தது..

“மழை பெய்து இருந்ததால நா பேக்குள்ள மொபைல போட்டவ இப்ப தான் எடுக்குறேன்..”

“சரியா போச்சு.. வீட்டுக்கு வந்திட்டியா?”

“ஆமாங்க வந்துட்டேன்.. இப்ப வீட்டுல தான் இருக்கேன்.. ஏங்க?”

“இங்கையும் நல்லா சரியான மழை.. என்னால கிளம்பி வர முடியல அத சொல்ல தான் கால் பண்ணேன்.. நீ எடுக்கவே இல்ல..”

“அச்சச்சோ அப்ப இன்னும் நீங்க கிளம்பலையா? இப்ப நா மட்டும் எப்படி தனியா இருப்பேன்.. நா தான் தனியா இருக்கமாட்டேன் உங்களுக்கு தெரியும்ல..”

“நீ இந்த மாதிரி எதாவது சொல்லுவ தெரியும் அதான் கால் பண்ணேன் நீ எடுக்கல நா என்ன பண்ண முடியும்.. ஒரு நைட் தனியா தூங்கு.. பேய் எதுவும் வந்து தூக்கிட்டு போய்டாது..” சொல்ல

“என்ன பாத்த கிண்டலா இருக்கா” சொல்ல

“நீ கால் அட்டன் பண்ணல.. தப்பு உன்னத தான். சோ அனுபவி..” அவர் சொல்ல கடுப்பில் கட் பண்ணிட்டு சோபாவில் தலையில் கை வைத்து உட்காந்திருந்தேன்.

சட்டென்று அவனின் நியாபகம் வந்து எட்டி பார்க்க மனதிற்குள் மீண்டும் பரவசம் பரவ தொடங்கியது.

இனியும் இந்த மயக்கம் தொடரும்…

இந்த பகுதி பற்றிய உங்கள் கருத்துகளை மறக்காமல் [email protected]ல் சொல்லுங்கள்.

2 thoughts on “ஏன் இந்த ம(த)யக்கம் – 4”

  1. வெறிய இருக்கு நண்பா! உணர்வு கொடுக்குது ரொம்ப. நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *