Skip to content
Home » ஏன் இந்த ம(த)யக்கம் – 3

ஏன் இந்த ம(த)யக்கம் – 3

ஏன் இந்த ம(த)யக்கம் – 1

ஏன் இந்த ம(த)யக்கம் – 2

சென்ற பகுதியின் தொடர்ச்சி..

ட்ரெயின் சென்று கொண்டிருந்த போது நிற்பதற்காக போடப்பட்ட திடீர் ப்ரேக்கினால் அவன் முன்னால் வந்து என் மேல் இடிக்காமல் இருக்க என் முகத்தின் மேல் படாமல் இரு பக்கத்திலும் கை வைத்து நின்றான்.

அப்போது எங்கள் இருவரின் கண்களும் மிக அருகில் சந்தித்துக் கொண்டன. உதடுகள் ஒன்றோடு ஒன்று ஒட்டி உறவாடி விடுமோ என்ற பயத்தில் நடுங்கி துடித்துக் கொண்டிருந்தன.

எங்கள் இருவரின் மூச்சுக்காற்றும் ஒன்றோடு ஒன்று மோதி கொண்டன. எனக்கு மிக நெருக்கத்தில் அவன் வந்து இருப்பது ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும் அதே சமயம் ஒருவித பயமும் எனக்குள் இருந்தது.

இப்போதும் அவன் தான் பேச்சை ஆரம்பித்தான்..

“நா கேட்ட கேள்விக்கு நீங்க பதிலே சொல்லல” எனக்கு மிக நெருக்கத்தில் அப்படியே நின்று கேட்க அவனின் மூச்சுக்காற்றால் என் உடல் உஷ்ணம் ஏறி காம சூட்டில் கொதிக்க ஆரம்பித்தது.

அவன் மிக நெருக்கத்தில் இருந்ததால் என் வாயில் இருந்து பேச்சு விட்டு விட்டு தான் வந்தது.

“என்ன கேட்டீங்க?” பயத்துடன் திக்கி திணறி சொன்னேன்..

“என்ன பத்தி உங்களுக்கு தெரியுமா?” கேட்டேன்..

“ம்ம்.. இல்ல.. ம்கூம்..” குழப்பமாக சொல்ல..

“ம்ம் தெரியுமா? இல்ல ம்கூம் தெரியாதா?”ஏதாவது ஒன்னு சொல்லுங்க..” நெருக்கத்தில் சிரித்துக் கொண்டே கேட்டான்.

“ம்ம். தெரியும்.. ஆனா உன்ன.. உங்கள பத்தி முழுசா எல்லாம் தெரியாது..”

“ம்ம். ஓகே.. பாத்த மனுசனா இருந்த கூட முழுசா தெரியாம டிராவல் பண்ணமாட்டேன் சொன்னீங்க.. இப்ப பண்ணிட்டு இருக்கீங்க”

“இல்ல.. உன்ன.. உங்கள பாத்த வரை நல்லவரா தெரிஞ்சிங்க.. அதுமட்டுமில்ல நா போற ஏரியாக்கு உங்கள தவிர வேற யாரும் வரக்கூடிய ஆளும் இல்ல.. அதான்..”

சொல்லிவிட்டு அவனின் கையின் கீழ் குனிந்து அவனுக்கு எதிர்திசையில் வந்து நின்று ஒரு பெருமூச்சுவிட்டேன்.

இருவருக்குமிடைய சில பல வினாடிகள் எந்த பேச்சு வார்த்தையும் இல்லை. எங்களின் கண்கள், உதடுகள், மனம் இவையெல்லாம் ஒன்றோடு ஒன்று பேசி உறவாடிக் கொண்டிருந்தன.

எங்களின் இருவரின் எண்ணங்களும் என்னவென்று எங்களின் கண்களிலும் முகத்திலும் அப்பட்டமாக தெரிந்தது. இருவரும் என்ன நினைக்கிறோம் என்பதை எங்கள் இருவராலும் புரிந்துக் கொள்ள முடிந்தது.

ஆனால் யார் முதலில் ஆரம்பிப்பது என்ற தயக்கம் எங்களுக்குள் நாங்கள் பார்த்து இந்த பயணத்தில் சந்தித்த அந்த தருணத்தில் இருந்து இருந்துக் கொண்டே இருக்கிறது. அந்த தயக்கம் இந்த நொடி வரை தொடர்கிறது.

நாங்கள் இருவரும் அதன் பின் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.

இருவருமே வெளியில் தூரிக் கொண்டிருக்கும் மழையையும், இயற்கையும், வானத்தில் தெரிந்த வானவில்லையும், சாலையும் செல்லும் வாகனங்கள் என கண்ணில் பட்டதை எல்லாம் பார்த்தும், ரசிக்க வேண்டியதை ரசித்துக் கொண்டும் அந்த பயணத்தை தொடர்ந்தோம்.

இடையிடையே இருவரின் கண்களும் பார்த்து சந்தித்துக் கொண்டன. ஆனாலும் எனக்கு திரும்பி பேச சிறு தயக்கம் இருந்தது.

அவனும் ஏன் பேசாமலே இருக்கிறான் என தெரியவில்லை. ஒருவேளை என் மனநிலை மாதிரி அவனுக்கும் இருந்து அவனும் தயக்கத்தில் பேசாமல் இருக்கிறானோ என்ற எண்ணங்கள் தான் மனதின் ஓட்டங்களாக இருந்தன.

இந்த ஸ்டேஷனில் இருந்து அடுத்த ஸ்டேஷன் வரை சில நிமிடங்கள் பயம் கலந்த தயக்கத்துடன் பேச்சு, பல நிமிடங்கள் அமைதி என இது மாதிரி தான் எங்கள் இருவரின் மன ஓட்டங்கள் இருந்தன.

அடுத்த ஸ்டேஷனில் ட்ரெயின் நிற்பதற்காக ப்ரேக் போட இந்த முறை நான் நிலைதடுமாறி அவன் மீது மோத அவனின் கை என் பரிசத்தை தொட்டு பிடித்திருந்தது.

இது முதல்முறை இல்லை. இரண்டாவது முறை. ஆம் இதற்கு முன் இதே மாதிரி சம்பவம் அபார்மெண்டிலும் இதே போல் எதிர்பாராத விதமாக ஒருமுறை நடந்தது. அந்த நினைவு தான் என் மூளைக்கு சட்டென்று எட்டியது.

துணியை அலசி மாடியில் துணி காய போடுவதற்காக ஈர நைட்டியுடன் துவைத்த துணிகளை எல்லாம் வாளியில் எடுத்துக் கொண்டு மாடிப்படியில் ஏறி அங்கிருந்த கதவை திறக்க எதிர்திசையில் இருந்து.

அவனும் கதவை தள்ள ஒரு வினாடி நிலைதடுமாறி படியில் விழ போக அவனின் கையால் என் கையை பிடித்து முன்னால் இழுக்க அவனின் பரந்து விரிந்த மார்பினில் மோதி நின்றேன்.

அந்த சமயத்தில் எங்களின் இருவரின் மார்ப்பும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன.

நைட்டியின் உள்ளே உள்ளாடை இல்லாத என் மாங்கனிகள்(முலைகள்) அவனின் மார்ப்பின் பட்டு அவனும் அந்த பரிசத்தின் மென்மையை உணர்ந்திருக்காமல் இருக்க வாய்ப்பில்லை.

இந்த முறையும் அப்படி தான். என் நிலைதடுமாற்றத்தினால் ஏற்கெனவே மழை மற்றும் அவனின் சில செய்கையால் காம எண்ணங்கள் மனதில் வந்து காம உணர்ச்சிகளை கிளப்பிவிட்டு முலைக்காம்பை விறைக்க செய்து போட்டியிருந்த உள்ளாடை, சுடிதாரை மீறி வெளியே துருத்திக் கொண்டிருந்தது.

இப்போது போட்ட ப்ரேக்கினால் அவன் மீது போய் மோத என் மாங்கனியின் மென்மையை கண்டிப்பாக இந்த முறையும் உணர்ந்திருப்பான்.

அதை நினைக்கவே மழையினால் ஈரமாகி என் பெண்மை(புண்டை) மதனநீர் துளி கசிய செய்து இன்னும் ஈரமாக்கியது.

எங்கள் இருவருக்கும் இடையில் ஒரு நூல் செல்லும் அளவுக்கு தான் இடைவெளி இருந்தது. பின்னால் இருந்து யாரேனும் பார்த்தால் அதுக்கூட தெரியாது.

அந்தளவுக்கு மிக நெருக்கமாக அவனுடன் ஓட்டி இருந்தேன். அவனுடைய கை அன்று பிடித்தது போலவே ஒரு இறுக்கத்துடன் என் கையை பற்றியிருந்தது.

என் கையை பிடித்ததிலிருந்தே அவனின் ஆண்மை தன்மை என்னவென்று தெரிந்தது. அது ஒருபக்கம் அவன் மீதிருந்த மயக்க்தினால் சுகமாக இருந்ததால் தயக்கத்தை உடைத்து அவனை அப்படி கட்டியணைக்க தான் தோன்றியது.. ஆனால் இந்த முறையும் என்னால் முடியவில்லை.

ஒருவித தயக்கத்தினால் அவனை விட்டு விலகி நின்றேன்.

அவனை விட்டு விலகி நின்றாலும் அவனின் கை இன்னும் என் கையை இறுக்கமாக பிடித்திருப்பது போலவே உணர்ந்தேன். அது ஒரு மாதிரி நல்உணர்வை தந்தது.

அவனின் முரட்டுதனமான ஆண்மை தனத்தில் அடங்கி ஒடுங்கி இருக்கவே ஆசைப்பட்டேன். அது எப்படி எப்போது நடக்கும் என்று தான் தெரியவில்லை.

இதை எல்லாம் நினைத்துக் கொண்டிருக்க அடுத்த ஸ்டேஷன் வந்தடைந்தது.. அவன் தான் என் நினைவை கலைத்தான்.

“தாம்பரம் ஸ்டேஷன் வர போகுது.. நா போய் என் பேக் எடுத்துட்டு வரேன்” சொல்லவிட்டு என் பதிலுக்கு காத்திருக்காமல் நகர்ந்து சென்றான்.

சில வினாடிகளில் அவன் தோளில் கருப்பு நிற காலேஜ் பேக்கை மாட்டிக் கொண்டு வந்தான். அவனையும் அவன் செய்யும் செய்கையையும் ரசித்துக் கொண்டே இருந்தேன். இதோ அதற்குள் அடுத்த ஸ்டேஷன் வந்துவிட்டது.

“அடுத்த ஸ்டேஷன்ல நாம இறங்கனும் பக்கத்துல வந்துட்டோம்.. உங்க லக்கேஜ் கைல எடுத்து வச்சுக்கோங்க..” சொன்னவுடன் தான் இந்த உலகத்திற்கு வந்து நான் கொண்டு வந்த இரண்டு டிராவல் பேக்கையும் தேடி பிடித்து எடுத்து பக்கத்தில் வைத்துக் கொண்டேன்.

“உங்க லக்கேஜ் கைல பிடிச்சுட்டு நில்லுங்க. அப்ப தான் சீக்கிரம் இறங்க முடியும்..” சொல்ல இரண்டு கையில் இரண்டு பையை தூக்கி கொண்டு தள்ளாடி நின்றேன்.

நான் பையை தூக்க முடியாமல் தள்ளாடியதை பார்த்து என் வலதுகை மேல் அவனின் கைவிரல் பட மின்சாரம் தாக்கியது போல் இருந்தவுடன் பையை பிடித்திருந்த விரலை ஒன்றொன்றாக நழுவ விட வலதுகையில் இருந்த பை கீழே விழுந்தது.

“நீங்க பேக் பிடிச்சு பேலேன்ஸ் பண்ணி நிக்க முடியாம இருந்தீங்க அதான் வாங்கலாம் கையை பிடிச்சேன்” தயங்கிட்டே சொல்ல

“பரவாயில்ல.. கேட்டு இருந்தா நானே குடுத்திருப்பேன்..” சொல்ல அவன் உடனே

“எத குடுத்திருப்பீங்க..?” கேட்க..

“பைய தான் குடுத்திருப்பேன். வேற எதையும் இல்ல” நமுட்டு சிரிப்புடன் சொல்ல அதே சமயம் தாம்பரத்தில் ட்ரெயின் நிற்க அந்த நமுட்டு சிரிப்புடனே தலையை குனிந்து ட்ரெயினை விட்டு இறங்கினேன்..

அங்கும் மழை சின்ன சின்ன தூரலாக பெய்துக் கொண்டு தான் இருந்தது. ஏற்கெனவே பெரிய மழையாக பெய்திருக்கும் போல ப்ளாட்பாரத்திலே சில இடங்களில் தண்ணி அதிகமாக இருந்தது.

நான் கீழே இறங்கியதும் அவன் குடுத்த ரெயின்கோட் கலட்டி குடுக்க,

“பரவாயில்ல மழை தான் பெஞ்சிட்டு இருக்குல போட்டுக்கோங்க..”

“இல்ல உனக்கு?” (முதல்தடவை அவனை ஒருமையில் அழைத்து பேசுகிறேன்.. இனி இப்படியே தான் தொடரும்.)

“எனக்கு இல்லைனா பரவாயில்ல.. நோ ப்ராப்ளம்..”

“இப்படியே மழைல நனைஞ்சிட்டே வா நடந்து வருவ..”

“கொஞ்சம் கஷ்டம் தான் இருந்தாலும் நடந்திடலாம் வாங்க.. முதல்ல வெளில போய் ரோடு என்ன கண்டிஷன்ல இருக்கு பாக்கலாம். தென் டிசைடு வாட் நெக்ஸ்ட்..”

“ம்ம். சரி வா போய் பார்க்கலாம்..”

இருவரும் வெளியில் வந்து பார்க்கும் போது பெய்த மழையில் ரோட்டில் மழைநீர் ஆறு மாதிரி ஓடிக் கொண்டிருந்தது. அதை பார்த்ததும்

“தண்ணீ ரோடு ஃபுல்லா ஓடிட்டே இருக்கு.. இதுல எப்படி நடந்து போறது. மழை வேற இன்னும் நிக்காம பெய்திட்டு தான் இருக்கு. ஒரு ஆட்டோ வேணா கேளு. அதுல போய்டலாம்..”

“ஆட்டோனா இந்த டைம்ல அதிகமா கேப்பான்.. என்கிட்ட அவ்வளவு பணம் இல்ல..” அவன் தயங்கிட்டே சொல்ல..

“அட இதெல்லாம் ஒரு ப்ராப்ளமா? நீ ஆட்டோ வருமா மட்டும் கேளு.. எவ்வளவு கேட்டாலும் நானே குடுத்துக்கிறேன்.. ஒரு பிரச்சனையும் இல்ல.. எனக்கு வீடு போய் சேர்ந்தா போதும்..”

“சரி இருங்க.. ஸ்டாண்டுல போய் கேட்டு வரேன்..”

அவன் கொஞ்ச தூரம் சென்று ஆட்டோகாரனிடம் கைவிரல் ஒன்று இரண்டு என காட்டி ஏதோ பேசிக் கொண்டிருந்தான். கடைசியில் அவர்கள் இருவரும் பேசி முடித்து ஆட்டோ நானிருக்கும் இடத்தை நோக்கி வந்தது.

அந்த ஆட்டோவில் முதலில் நான் ஏறி உட்கார்ந்து ஒரு பையை என் மடியில் வைத்துக் கொண்டேன். அவன் தோளில் மாட்டியிருந்த பையை கலட்டி என்னை சீட்டுக்கு பின்பக்கம் வைக்க சொல்லிவிட்டான்.

என்னுடைய மற்றொரு பையை எடுத்து அவனின் மடியில் வைத்துக் கொண்டு என்னை ஒட்டி உட்கார்ந்தான்.

எங்கள் இருவரின் உடலும் ஒன்றோடு ஒன்று உரசியபடி தான் இருந்தது. ஆட்டோ கிழம்பயதும் அவனின் கையை எங்கே வைப்பதென்று தெரியாமல் மடியில் இருந்த பையின் மேல் வைக்க அந்த சமயம் ஆட்டோ ஒரு குழியில் இறங்கி ஏற.

அவன் கையினுடைய முட்டிப் பகுதி(கை மடங்கும் இடத்தில் இருக்கும் பகுதி) சரியாக என் முலையை நச்சென்று அழுத்தியது.

இந்த மயக்கம் இனியும் தொடரும்..

இந்த பகுதி பற்றிய உங்கள் கருத்துகளை மறக்காமல் [email protected]ல் சொல்லுங்கள்..

2 thoughts on “ஏன் இந்த ம(த)யக்கம் – 3”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *