Skip to content
Home » சூடு ஏற்றும் கேர்ள் பிராண்ட் – 6

சூடு ஏற்றும் கேர்ள் பிராண்ட் – 6

Sudu Etrum Girl Friend – 6

சூடு ஏற்றும் கேர்ள் பிராண்ட் – 1

சூடு ஏற்றும் கேர்ள் பிராண்ட் – 2

சூடு ஏற்றும் கேர்ள் பிராண்ட் – 3

சூடு ஏற்றும் கேர்ள் பிராண்ட் – 4

சூடு ஏற்றும் கேர்ள் பிராண்ட் – 5

அதனால் நான் அடிக்கடி வண்டியை எடுத்துக்கொண்டு லாங் டிரைவ் சென்று சென்றுவிடுவேன்.

சென்னையில் இருந்து லடாக் வரை 3 மாதம் லாங் டிரைவ் சென்று விட்டேன். வழியில் புது புது நண்பர்கள் கிடைத்தார்கள்.

அந்த 3 மாதத்தில் எவ்வளவோ புது அனுபவங்கள். எனக்கு அது பிடித்து போகவே நான் அதை போலவே பணம் சம்பாதித்து லாங் டிரைவ் சென்று விடுவேன்.

இருந்தாலும் சில நேரங்களில் ஸ்வாதியின் நினைப்பு வந்து விடும் அந்த நேரத்தில . பைத்தியம் பிடித்து போல், எங்கேயோ வெறித்துக் கொண்டு உட்கார்ந்திருப்பேன்.

நண்பர்கள் மூலம் வீட்டிலும் விஷயம் தெரிந்து விட்டது. அப்பாவும் அம்மாவும் அக்காவும் தங்கையும் சமாதானம் சொன்னார்கள். பலனில்லை.

அம்மா மாமாவை வரவழைத்தாள். மாமா மிகவும் நல்லவர். அம்மாவின் அண்ணன். நான் மிகவும் மதிப்பவர். எனக்கு புத்திமதி சொன்னார்.

எனக்கும் மாற்றம் தேவைப்பட்டது. சென்றேன். மாமா மிக அழகாக என் கவனத்தை திசை திருப்பினார்.

எனக்கு பணம் சம்பாதிக்க கற்று தந்தார். நான் கொஞ்சம் கொஞ்சமாக ஸ்வாதியை மறந்து, பணம் சம்பாதிப்பதில் கவனம் செலுத்தினேன்.

மாமாவும் முழுமையாக பிரஸ்ஸை என் பொறுப்பில் விட்டு விட்டு, ஓய்வெடுக்கிறார். மாமாவுக்கு, அவர் பெண் செல்வியை எனக்கு மணமுடிக்க ஆசை.

அம்மா, அக்காவுக்கும் தான். எல்லோரும் என் ஒற்றை தலையாட்டலுக்காக காத்து இருக்கிறார்கள்.

இப்படியே 2 வருடங்கள் ஓடி விட்டது. ஒருநாள் நான் எனது தொழில் விசயமாக வெளியூருக்கு சென்று இருந்தேன்.

அங்கு எதார்ச்சையாக ஸ்வாதியை சந்தித்தேன். அவளை பார்த்தும் பார்க்காதது போல அங்கு இருந்து சென்று விட்டேன்.

ஏப்படியோ அவள் என்னை பார்த்து விட்டு என்னை கூப்பிட்டுக்கொன்டே என் பின்னல் வந்தால்.

நான் கேட்காதது போல அங்கு இருந்து நடந்த்து சென்றேன். அவள் எண்ணப்படியே வந்து என் முன் நிண்டு என்னுடன் பேசினால்.

அவள் என்னை நலம் விசாரித்தால். நான் அவளுக்கு கடமைக்கு பதில் சொல்லிவிட்டு எனக்கு டைம் ஆச்சு நான் ஊருக்கு கிளம்பனும் என்று சொல்லிவிட்டு அங்கு இருந்து கிளம்பினேன்.

அவள் என் கையை பிடித்துக்கொண்டு ஊருக்கு அப்பறம் போக்கலாம் இப்போ வா என் வீட்டுக்கு போட்டு அப்பறம் போலாம் என்றல்.

இல்ல நான் கிளம்பனும் என்றேன். அவள் என் பேச்சை மதிக்காமல் என் கையில் இருந்த என் பையை பிடிங்கி கொண்டு ஒரு ஆட்டோவில் ஏறிக்கொண்டு என்னை அழைத்தாள்.

நானும் வேறு வலி இல்லாமல் சென்றேன். 30 நிமிடத்தில் அவளின் வீட்டை அடைந்து விட்டோம்.

அவள் என்னை அழைத்து கொண்டு அவளின் வீட்டுக்கு சென்றால். என்னை ஹாலில் உட்காரவைத்து விட்டு அவள் உள்ளெ சென்றால்.

அவள் வரும் போது கையில் காபி கொண்டு வந்து என்னுடன் கொடுக்க நான் அதை வாங்கி பருகினேன்.

நான் குடித்து முடித்ததும் அவள் என்னை பால்கனிக்கு அழைத்து சென்றால். இருவரும் அங்கு இருந்த சேர் எடுத்து எதிரெதிரே அமர்ந்தோம்.

அவள் என்னிடம் எனக்கு இன்னும் நீ கணம் பண்னணிகம இருக்க என்று கேட்டல். இன்னும் பழசை தான் நியாபகம் வெச்சிட்டு இருக்கியா என்றாள்.

அவள் கேட்டதில் உண்மை இருந்தாலும் நான் அதை மறுத்து விட்டு, அது எல்லாம் ஒன்னும் இல்ல என்றேன்..

அப்புறம் வேற என்ன ?

எனக்கு பொண்ணு கொடுக்க யாரும் முன் வரல என்றேன்.
இதை நான் நம்பணுமாக்கும், உனக்கு பொண்ணு தர மாட்டெண்ணு பைத்தியக்காரன் தான் சொல்லுவான்.

உனக்கு என்ன குறைச்சல் என்று என்னை பார்த்து சொன்னால்.

அவள் அப்படி சொல்லிவிட்டு என்னை பார்த்த விதம் அவளுக்கு ஏதோ ஒரு ஏக்கம் இருப்பதாக உணர்த்தியது.

பிறகு அவளே பேச தொடர்ந்து அதன் உனக்கு முறை பொண்ணு இருக்குல்ல என்றால், நானும் அமாம் என்றேன்.

அப்புறம் என்ன ?

நான் ஏதும் பேசாமல் அவளையே பார்த்தேன். என் பார்வையின் அர்த்தம் புரிந்து கொண்டு அவள் தலையை குனிந்து கொண்டாள்.

நான் அவளின் பேச்சை மாற்ற நினைத்து உன்னோட ஹஸ்பன்ட் எங்க வெளிய பொய் இருக்க எப்போ வருவார் என்றேன்.

அவரு வர மாட்டாரு என்றால்.

ஏன் எங்க அச்சும் வெளியூர் போய் இருக்கு?

இல்ல வேசி வீட்டுக்கு என்றால்.

அவள் சொன்னதை என்னால் நம்பவே முடியவில்லை.

அவள் அப்படி சொல்லிவிட்டு அவளின் உதட்டை பல்லால் இறுக்கி கடித்துக் கொண்டாள்.

அவளின் முகம் கொஞ்சம் துடித்தது. அவளின் மூக்கு விம்மியது. கண்களில் இருந்து சில துளி நீர் வந்து கண்களில் முட்டிக் கொண்டு நின்றது.

அவள் அழுகையை அடக்க கொஞ்சம் முயற்சி செய்தாள். எனக்கு அது கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது அதை புரிந்து கொள்ள எனக்கு சிரமமாக இருந்தது.

என்ன சொல்ற ?” எனக்கு எதுவுமே புரியல.

நான் இப்படி கேட்டதும் அவள் முழுமையாக உடைந்து போய் என் முன்னே அழ ஆரம்பித்தாள்.

முந்தானையை வைத்து முகத்தை பாதி மறைத்துக் கொண்டு, குலுங்கி குலுங்கி அழுத்து கொண்டு இருந்தால்.

எனக்கு எதற்கு கேட்டோம் என்று ஆகிவிட்டது. நான் அவளையே பார்த்து கொண்டு இருக்க அவள் கண்களை துடைத்து கொண்டு என்னை நிமிர்ந்து பார்த்தாள்.

எனக்கு ஏண்டா கேட்டோம் என்று ஆகி விட்டது. அவள் கொஞ்ச நேரத்திற்கு பின்பு கண்களை துடைத்து கொண்டு அமைதியாக இருந்தால் .

பின்பு அவளே பேச தொடங்கினாள்.

“நான் கல்யாணம் பண்ணதுல இருந்து சந்தோஷமா இல்லைடா. மத்தவங்களுக்காக நான் சந்தோஷமா இருக்கிற மாதிரி நடிச்சுக்கிட்டு தான் இருக்கிறேன்.

எனக்கு தான் கர்பப்பை ல நீர்க்கட்டி இருக்குனு உனக்கு தெரியும் ல கல்யாணத்துக்கு முன்னேயே அவர்கிட்ட நான் இத சொல்லிட்டேன்.

குழந்தை பிறக்குறது கஷ்டம் னு நான் கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்லி தான் இவரை கல்யாணம் பண்ணினேன்.

அவரு இதுக்கு கல்யாணத்துக்கு அப்புறம் treatment எடுத்துள்லாம் னு சொல்லி தான் கல்யாணம் பண்ணினார்.

கல்யாணம் ஆகி கொஞ்ச நாள் சந்தோஷமா தான் இருந்தோம். அவரோட அம்மா குழந்தை னு கேட்ட அப்போ தான் நாங்க treatment கு ஹாஸ்பிடல் போனோம்.

அங்க என்ன செக் பண்ணிட்டு 30% தன் குழந்தை பிறக்குறதுக்கு வாய்ப்பு இருக்கு னு சொல்லிட்டாங்க.

இது அவரால ஏத்துக்க முடியல. இந்த வீசியதை என்னோட மாமியார் தெரிஞ்சிக்கிட்டு என்னை கொடுமை படுத்தினால்.

நான் அவரை கூட்டிட்டு தனி குடித்தனம் வந்து 6 மாசம் ஆச்சு.

இங்க வந்த 2 வாரத்தில் அவருக்கு ஒரு பொண்ணோட பழக்கம் ஆகி இப்போ அந்த பொண்ணு கர்ப்பமா இருக்கறதுனால அவரு வீட்டுக்கு வராது இல்லனு சொல்லி அழுதாள். இங்கு வருவதே இல்லையா ?

ஹ்ம்ம் வருவாரு எப்ப வச்சு என்னை சித்திரவதை பண்ணனும் அவருக்கு தோணுச்சுனா வருவாரு என்றால்.

உங்க வீட்டுல இது தெரியுமா ?
ஹ்ம்ம்

அவங்க என்ன சொன்னாங்க?

நீ தான் கொஞ்சம் விட்டு கொடுத்து போகணும் னு சொன்னாங்க.

அவள் அப்படி சொன்னதும் அவளின் மீது இருந்த கோபமும் வெறுப்பும் பரிதாபமாய் மாறியது.

அந்த பரிதாபமும் என் மனதில் இருந்த பழைய காதலை தூசி தட்டி எழுப்பியது.
நான் இவளை எண்ணப்படி எல்லாம் வாழ வைக்க வேண்டும் என்று கனவு கண்டேன்.

அனல் அவள் அவசரமாக எடுத்த முடிவால் இப்படி வாழ்க்கையை சீரழித்து கொண்டு இருக்கிறாளே என்று நினைத்து வேதனை பட்டேன்.

சொரி உனக்குள்ள இவளோ கஷ்டமா இருக்குன்னு தெரிஞ்சு இருந்த நான் அதை பத்தி பேசி கூட இருக்க மாட்டேன்.

அவள் பெரு மூச்சு விட்டு கொண்டு எல்லாம் நான் பண்ணின பாவம் இப்ப அதுக்கெல்லாம் அனுபவிச்சிட்டு இருக்கேன் .

ஹே அப்படி எல்லாம் பேசாத நீ அப்படி எதுவும் செய்யல.

உனக்கும் காதலுக்கும் நான் செய்த துரோகம் ஒன்னு போதாதா என்றால்.

அவள் என்னை நம்ப வைத்து ஏமாற்றி இருந்தாலும் இவளை இந்த நிலையில் பார்க்கும் போது எனக்கு பரிதாபம் வந்தது.

உனக்கு நான் ரொம்ப கஷ்டத்தை கொடுத்துதான் ல

அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல விடு என்றேன். நாம லவ் பண்ற அப்போ இருந்த சந்தோஷத்துல இப்போ 1% கூட இல்ல.

எனக்கு அவளை பார்க்க பாவமாய் இருந்ததால் அவளிடம் நெருங்கி உட்கார்ந்து கொண்டு அவளின் கையை பிடித்து கொண்டு ஆறுதல் சொல்லி கொண்டு இருந்தேன்.

அவள் அப்படியே ஏ தோலின் மீது சாய்ந்து கொண்டால். நங்கள் இருவரும் கொஞ்ச நேரத்துக்கு அமைதியா இருந்தோம்.

எண்களின் மௌனத்தை கலைத்து அவள் உனக்கு நியாபகம் இருக்க நாம லவ் பண்ணும்போது நீ என் கிட்ட முத்தத்துக்காக எப்போதும் கெஞ்சிடவே இருக்க உனக்கு அது நியாபகம் இருக்க என்றால்.

ஹ்ம்ம் இருக்கு என்றேன்

எனக்கு இப்போது அதை உனக்கு தரனும் போல இருக்கு கொடுக்கவா என்றால்.

எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அவளிடம் எத்தனை முறை உடலுறவு வைத்து இருந்தாலும் நான் அவளிடம் சின்ன குழந்தை போல முத்தம் வேண்டும் என அடம் பிடிப்பான்.

பப்ளிக் ப்ளஸில் அவளிடம் முத்தம் பெறுவதில் எனக்கு அலாதி பிரியம்.ஆனால் இப்போது அவளே முத்தம் கொடுக்கட்டுமா என்று கேட்டது எனக்கு பிடிக்கவில்லை.

நான் அவளிடம் இருந்து விலக்கிக் கொண்டேன். வேணாம் athu தப்பு

என்ன தப்பு

நீ இப்போ இன்னொருத்தரோட மனைவி அதுனால என்ன என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டவன் இப்போ இன்னொருத்தியோட குடும்பம் நடத்திட்டு இருக்கான்.

உன் புருஷன் உனக்கு பண்ணின துரோகத்தை நீ அவருக்கு பண்ணாத, அதும் இல்லாம எல்லா ஆம்பளைங்களும் உன்னோட புருஷன் மாதிரி இருப்பாங்கன்னு நீ நினைச்சுட்டியா?

என்று சொல்லிவிட்டு நான் கிளம்புறேன் என்று சொல்லிவிட்டு எழுந்தேன்.

அவளும் எழுந்தாள். அவளின் கண்களில் தரை தரையை கண்ணீர் வழிந்தோடியது எனக்கு அதை பார்த்ததும்.

என் மனம் இளகி நான் ஏதாவது உன்னை காயப்படுத்துற மாதிரி பேசி இருந்தா என்னை மன்னிச்சிரு என்றேன்.

நீ எதுக்கு மன்னிப்பு கேக்குற, எல்லா தப்பையும் பண்ணிட்டு கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம உன்கிட்ட வந்து முத்தம் கொடுக்கவனு கேட்டுட்டேன் என்று சொல்லி கொண்டே அவள் அழுகை தொடங்கினாள்.

அவளை அப்படி என்னால் பார்க்க முடியவில்லை.

ப்ளீஸ் ஸ்வாதி அழாத என்றேன்.

நீ கூட என்ன புரிஞ்சிக்கல விடு என்றால். நான் அவளின் கண்ணீரை துடைத்து விட்டு இப்படி எல்லாம் ம்ம்ம் என்று பேசி கொண்டு இருப்பதற்கும் அவளின் உதடு என்னுடைய உதட்டை கவ்வியது.

நான் அவளிடம் இருந்து விலகிக்கொள்ள முயற்சித்தேன். ஆனால் அவள் அதற்குள் என் இடுப்பை சுற்றி வளைத்து என்னை பிடித்து என்னை நகர விடாமல் பிடித்து கொண்டால். அவளின் மார்பகங்கள் என் நெஞ்சில் பட்டு அழுந்தியது.

அவளின் மென்மையான பெண்மை என்னை ஸ்தம்பிக்க வைத்தது.

நானும் சாதாரண மனிதன் தான், அவள் என்னை கட்டி பிடித்ததும் எனக்குள் இருந்த உணர்ச்சிகள் வெளி வர தங்கியது. எங்களின் பழைய காதல் வாழ்க்கை நினைவுக்கு வந்தது.

அதனால் நானும் எனக்குள் இருந்த தயக்கத்தை விட்டு விட்டு அவளை இறுக்கி கட்டி அணைத்தேன்.

அவளின் உதடுகள் பேசிய மொழிக்கு அதே மொழியில் நான் பதிலளித்து கொண்டு இருந்தேன்.

நெடுநேரமாக நடந்த எங்கள் எச்சில் பரிமாற்றம் ஒரு முடிவுக்கு வந்தது..
அவள் என் நெஞ்சில் சாய்ந்து கொண்டால், நான் இன்னும் அவளை கட்டி பிடித்து கொண்டு தான் இருந்தேன்.

அவள் கண்களை மூடிக்கொண்டே என்னிடம் என்னை முழுசா எடுத்துக்கோ, நாம காதலிக்கும் போது நடந்தது எல்லாம் இப்போது நடக்கணும் என்று எனக்கு ஆசை கட்டளையிட்டால்.

தொடரும். . . .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *