Skip to content
Home » என்னோடு நீ இருந்தால் – 12

என்னோடு நீ இருந்தால் – 12

ENNODU NEE IRUNTHAL 12 – TAMIL KAMA KATHAI

என்னோடு நீ இருந்தால் – 1

என்னோடு நீ இருந்தால் – 3

என்னோடு நீ இருந்தால் – 5

என்னோடு நீ இருந்தால் – 9

என்னோடு நீ இருந்தால் – 11

சென்ற பகுதியின் தொடர்ச்சி…

தென்றல் காற்று மாதிரி இதமாக நன்றாக போய் கொண்டிருந்த என் வாழ்வில் யார் கண்பட்டதோ தெரியவில்லை என் வாழ்வில் சூறாவளி காற்றாக என் அப்பாவின் மரணம் வந்து என்னை மனதளவிலும் உடலளவிலும் தாக்கி நிலைகுலைய செய்து ஒரு மூலையில் கூனி குறுகி இருக்க வைத்துவிட்டது.

காசு, பணம் இருந்தும் ஆறுதல் சொல்ல சுமதி தவிர வேறு யாரும் இல்லை. நாளைக்கு அவளும் வேறு எங்காவது போய் வேலைக்கு சேர்ந்து கொண்டால்.

இந்த பெரிய வீட்டில் நான் மட்டும் தான் தனிமையில் இருக்க வேண்டும். தனிமையில் பலதடவை இனிமையை பல பெண்களின் மூலம் கண்டு அனுபவித்தும் இருக்கிறேன். முதல்முறை தனிமையின் கொடுமையை அனுபவிக்கிறேன்.

எல்லா வசதிகளும் இருந்தும் எதுவும் இல்லாதது போன்று ஓர் உணர்வு.. இதை எல்லாம் நினைத்துக் கொண்டே மனதில் வருத்ததுடன் அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் குழப்பத்தில் படுத்து இருக்கிறேன்.

என் அப்பாவின் மரண செய்தி கேட்டதுமே கையும் காலும் ஓடவில்லை. அவர் இருந்த தைரியத்தில் தான் இவ்வளவு சந்தோஷமாக சுதந்திரமாக இருந்தேன். என்னை பற்றி கவலைபடும் போதெல்லாம் என்னை திட்டினாலும் என்னுடனே இருந்தார்.

ஆனால் இப்போது நான் திருந்தி அவருக்கு சந்தோஷத்தை குடுக்க அதுவே அவரின் உயிரை பறித்துக் கொண்டது.

அதை என்னால் தாங்கி கொள்ளை முடியவில்லை. அதற்கு நான் அவர் எப்போதும் என்னை குறை சொல்லி திட்டும்படியே இருந்து இருந்தால் இன்று உயிரோடு இருந்திருக்ககூடும்.

நானே என்னை மாற்றிக் கொண்டு என் அப்பாவை கொன்றது போன்ற ஓர் உணர்வு மனதில் வந்து ஆழமாக பதிந்து என்னை உயிரோடு நொடிக்கு நொடி கொன்றுக் கொண்டிருக்கிறது.

அப்பாவின் இறந்த அன்று அவருடைய நண்பர்கள், ஒரு சில உறவினர்கள் எல்லாம் வந்து இருந்து உதவி செய்து அன்று மட்டும் ஆறுதல் என்ற பெயரில் ஏதோ சில வார்த்தைகளை உதிர்த்துவிட்டு சென்றார்கள்.

அதன் பிறகு அவரின் சில ஈமகாரியங்கள், சடங்குகள் செய்யும் போது வந்து தலையை காட்டிவிட்டு சென்றதோடு சரி.. அவர்களுக்கும் எனக்கும் அல்லது இந்த வீட்டிற்கோ எந்த சம்மந்தம் இல்லை என்பது போல் யாரும் எதுவும் கேட்வும் இல்லை. வீட்டிற்கு வரவும் இல்லை.

அப்பாவின் நண்பர்கள் மட்டும் இடையிடையே கால் செய்து அப்பா கவனித்து வந்த கம்பெனிகள் பொறுப்பை என்னை ஏற்றுக் கொள்ள சொல்வார்கள்.. ஆனால் என்னால் அப்பாவின் இறப்பில் இருந்து மீண்டு வர முடியவில்லை. அடுத்து என்ன செய்வதென்று கூட தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தேன்.

என் அப்பா இறந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது.. கம்பெனியில் இருந்தும் என்னை பொறுப்பு எடுக்க சொல்லி வற்புறுத்திக் கொண்டே இருந்தனர்.

ஆனால் அதில் எல்லாம் எந்த நாட்டமும், ஆர்வமும் இப்போதைக்கு எனக்கு இல்லை. நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என சொல்லிவிட்டேன்.

என் மனதில் பதிந்த அந்த கஷ்டத்தை மறக்க, விட்டு இருந்த குடியை மீண்டும் கையில் எடுத்து குடிக்க ஆரம்பித்தேன்.

வீட்டிலே எந்த நேரமும் குடித்து குடித்து குடிக்கு அடிமையாகிவிட்டேன். வீட்டில் இருக்கும் பெரும்பாலான நேரங்களில் போதையிலே என்னை அறியாமல் மிதந்துக் கொண்டிருந்தேன்.

வீட்டில் இருந்த சரக்கு தீர்ந்ததும் பாரில் போய் குடிக்க ஆரம்பித்தேன். காலையில் போனால் மாலைக்கு மேல் முழு போதையில் தான் வீடு திரும்புவேன்.

சில சமயங்களில் வீடு திரும்ப இரவு கூட ஆகிவிடும்.. எனக்காக சுமதி மட்டும் காத்திருப்பாள். அவளை தவிர இந்த வீட்டில் என்னை பற்றி நினைக்க எந்த ஜீவனும் இல்லை.

சில சமயங்களில் வீடு திரும்பும் போது எனக்காக காத்திருந்து ஹாலிலே படுத்து தூங்கியிருப்பாள். அவளை எந்த தொந்தரவும் செய்யாமல் தள்ளாடிபடியே என் ரூம்க்குள் சென்று தூங்கிவிடுவேன்.. நடக்கவே முடியாத சூழ்நிலையில் ஹாலில் சோபாவிலே படுத்துக் கொள்வேன்.

கம்பெனி விஷயமாக ஏதாவது கையெழுத்து வாங்க வேண்டியிருந்தால் மேனேஜரை காலையில் தெளிவாக இருக்கும் போதே கால் செய்து வரசொல்லி வாங்கிட்டு போக சொல்லவிடுவேன்.

இப்படி தான் என் நாட்கள் சென்றுக் கொண்டிருந்தது. இப்பொழுதெல்லாம் மேனேஜர் வரும் போது கம்பெனியில் நடக்கும் சில விஷயங்கள் சொல்வார்.

யாரும் நம்ம கம்பெனிக்காக வேலை செய்யமாட்ராங்க.. காசு வாங்கி கொண்டு வேற வேற கம்பெனிக்காக வேலை செய்கிறார்கள் என்ற குற்றசாட்டை என்னை பார்க்க வரும் போதெல்லாம் சொல்லிக் கொண்டே இருப்பார்.

நானும் கம்பெனிக்கு வருவதற்கு முயற்சி செய்கிறேன். ஆனால் முடியவில்லை கூடிய சீக்கிரம் வர பார்க்கிறேன் என அவருக்கு ஆறுதல் சொல்லும் விதமாக பேசி அனுப்புவேன்.

அவரும் அதற்கு மேல் எதுவும் சொல்லாமல் கேட்காமல் சரி என்ற வார்த்தையோடு கிளம்பிவிடுவார்.. ஆனால் நானோ வாழ பிடிக்காத மனநிலையோடு ஏன் வாழ்கிறேன்? எதற்கு வாழ்கிறேன்? என்றே தெரியாமலே சலிப்பான வாழ்க்கையை வாழ்த்துக் கொண்டிருக்கிறேன்.

சலிப்பான வாழ்க்கையை வாழ வேண்டிய கட்டாயத்தில் தினமும் என்ன செய்வதென்று தெரியாமல் வீட்டில் அல்லது பாரில் போய் என்னை மறக்கும் அளவுக்கும் குடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தேன்.

அப்படி ஒரு நாள் மதியத்திற்கு மேல் பாருக்கு போய் குடிக்க ஆரம்பித்து கிட்டதட்ட இரவு வரை என்னை மறக்கும் அளவுக்கு குடித்து தள்ளாடியபடி வெளியே வந்தேன்.

என்னால் காலை எடுத்து வைத்து நடக்க முடியாத அளவுக்கு போதை ஏறி இருந்தது. மெதுமெதுவாக தள்ளாடி நடந்து பாரை விட்டு வெளியே வந்தேன்.

என்னை மறந்து இருந்ததால் ரோட்டில் போதையுடனே தள்ளாடியபடி நடக்க ஆரம்பித்தேன். வழியில் வரும் மனிதர்கள் மேல் எல்லாம் இடித்து அவர்களிடம் கேட்க கூடாத வார்த்தைகளில் திட்டுவாங்கி ஏதோ கொஞ்சம் தூரம் நடந்து சென்று அதற்கு மேல் நடக்க முடியாமல் எதையோ பிடித்து நின்று சிறிது நேரத்தில் நிற்க முடியாமல் தள்ளாடி கீழே விழுந்தேன்.

அதன்பின் சில நிமிடங்கள் என்ன நடந்தது என எனக்கு தெரியவில்லை. பின் யாரோ என்னை தொட்டு தூக்கி முகத்தை துடைப்பது போல் இருந்தது.

அது ஒரு பெண் என்பது மட்டும் தான் தெரிந்தது. யார் அந்த பெண் என்பது போதையில் இருந்ததால் தெரியவில்லை. என்னை பார்த்து கவலைப்பட்டு அழுவது போல் தெரிந்தது. அதன் பின் என்னை எதிலோ கூட்டி செல்வது மட்டும் தான் உணர முடிந்தது. அந்த பெண்ணின் மடியில் தான் படுத்திருக்கிறேன்.

அந்த பெண் தான் அவ்வப்போது என் முகத்தில் வழியும் வியர்வையும் எல்லாம் துடைத்து என் தலைமுடி கோதிக் கொண்டும் வந்தாள்.

நான் தள்ளாடி கீழே விழ போகும் போதெல்லாம் என்னை தாங்கி பிடித்துக் கொண்டாள்.. அதன் பின் என் பெட்ரூமில் இருப்பது தான் தெரிந்தது. அதற்க்கிடையில் நடந்தது எதுவும் தெரியாது.

அதற்க்கிடையில் நடந்தது சுமதியின் பார்வையில் இருந்து…

“நா தம்பிக்காக ரொம்ப நேரமா காத்திட்டு இருந்தேன். ஆனா அவரு வரவே இல்லை. வாசப்படி பார்த்து ஹால்ல படுத்திருந்தேன். நேரம் ஆக ஆக கண்ணு அசந்திட்டேன்.

ஆட்டோ வந்து நின்னது கூட தெரியாம இருந்திட்டேன். ஆட்டோக்காரன் சத்தம் குடுத்ததும் தான் பதறி எந்திரிச்சு போய் பாத்தேன். தம்பிய அங்க பொண்ணு கை தாங்கலா பிடிச்சிட்டு நிக்க முடியாம நின்னுட்டு இருந்துச்சு.. நா போய் அந்த பொண்ணுக்கு உதவி பண்ணேன்.”

அந்த பொண்ண பாத்து ஆட்டோக்கு காசு தயங்கிட்டே கேட்க “அதலாம் குடுத்தாச்சும்மா..” சொல்லிடுச்சு.. தம்பி நிறைய குடிச்சிருந்ததுனால அவர சரியா நடக்க முடியல.

நாங்க இரண்டு பேரும் தான் கை தாங்கலா கூட்டிவந்து படுக்க வச்சோம்.. எங்க ரெண்டு பேரால அவங்கள கைல தாங்கி பிடிச்சு வர முடியல.. ஆடிட்டே தான் வந்தாங்க.. எவ்வளவு சொல்லியும் கேக்கவே இல்ல.. நாங்க கீழ விழ விடாம எப்படியோ கொண்டு அவங்க ரூம்ல கட்டில்ல படுக்க வச்சிட்டோம்.

அந்த பெண்ணை பாத்து “நீ யாருனு தெரியல. ஆனா நீ பண்ணின காரியத்துக்கு நல்லா இருக்கனும்..”

“பரவாயில்ல.. இது என்னோட கடமை.. என் பொண்ண இரண்டு தடவ பணம் குடுத்து காப்பாத்தி இருக்காங்க.. எனக்கு இந்த உதவி பண்ணது சந்தோஷம் தான். ஆனா இப்படி ஏன் ஆனாங்க தெரியல..”

“இப்ப தான்மா கொஞ்ச நாளா தான். இப்படி குடிச்சே உடம்பு கெடுத்துக்கிறாங்க..”

“ஏன் என்ன ஆச்சு. நல்லா தான இருந்தாங்க.. என்கூட நல்லா தான பேசிட்டு இருந்தாங்க.. என்னால திருந்தி இருக்கேன் கூட சொன்னாங்க. கேக்க சந்தோஷமா இருந்துச்சு. கொஞ்ச நாளா எதுவும் பேசல. வேலையா இருப்பாங்க நானும் எதும் கேட்டுக்கல..”

“இல்லம்மா.. பெரிய அய்யா போனதில இருந்து இப்படி தான் இருக்காங்க தம்பி..”

“அச்சஅச்சோ.. எப்படி?”

“நெஞ்சுவலினு மாத்திரை போட்டு ஆஸ்பத்திரி கொண்டு போற வழில இறந்துட்டாங்க.. திடீர்னு எல்லாமே நடந்து முடிஞ்சு போச்சு..”

“சரி. நீங்க கொஞ்சம் பக்கத்துல இருந்து பாத்துக்கோங்க.. நா வேணா காலைல வந்து பாக்குறேன்.”

“சரிம்மா. நீ பண்ணின உதவிக்கு நல்லா இருக்கனும்..”

“இல்லம்மா இருக்கட்டும் பரவாயில்ல. அவங்க பண்ணின உதவிக்கு முன்ன இதலெல்லாம் ஒன்னுமே இல்ல. அதுமில்லாம அவங்களுக்கு உதவி பண்ண வேண்டியது என்னோட கடமை..”

“சரிம்மா.. ராத்திரி நேரம் பாத்து போய்ட்டு வா..”

“அதலாம் நா போய்டுவேன். நீங்க அவங்கள பக்கத்துல இருந்து நைட் பாத்துக்கோங்க.”

“அத நா பாத்துக்கிறேன்.. நீ போய்ட்டு வாம்மா..”

“நா மேலே போய் பாக்க தம்பி ஒரே வாந்தியா எடுத்து வைச்சு இருந்தாங்க.. அதுவும் வயிறு முட்ட குடிச்சிட்டு வாந்தி எடுத்ததால வயித்த புறட்டுற அளவுக்கு நாத்தம் வேற அடிச்சது.. அவங்க வாந்தி எடுத்து முடிச்சதும் மூக்குல துணிய கட்டிட்டு வாந்தி எடுத்த எல்லாம் தண்ணி ஊத்தி சுத்தமா கழுவிவிட்டேன்.

அவங்க போட்டு இருந்த துணி எல்லாம் வாந்தியா இருந்தது. அதை எல்லாம் ஒன் ஒன்னா கலட்டுனேன். கலட்டும் போது போதைல கூட அவங்களுக்கு முன்னாடி தெரிஞ்ச முலை பிடிச்சு கசக்க எனக்கு ஒரு மாதிரி ஆகிடுச்சு.

அவங்க பண்ணும் போது எவ்வளவு தா உணர்ச்சி அடக்கி வச்சாலும் ஒரு கட்டத்துக்கு மேல விரல் போட்டதா அடங்குது.. இப்பவும் அப்படி தா அவங்க கை முலைலபட்டு கசங்குனதும் உடம்பு சூடாகிடுச்சு..”

“அவங்க கை எடுத்ததும் தான் சுயநினைவுக்கு வந்து போட்டு இருந்த சட்டையும், பேண்டையும் கலட்டினேன். தண்ணி கொண்டு வந்து அவங்க உடம்ப கொஞ்சம் தண்ணி வச்சு துடைச்சுவிட்டேன். தண்ணி வச்சு துடைச்சதுல அவங்க போட்டியிருந்த ஜட்டி ஈரமாகிடுச்சு.

அத கலட்டலமா?வேண்டாமா? யோசிச்சிட்டே இருந்தேன். கடைசில ஒரு முடிவுக்கு வந்து அவங்க ஜட்டில கை வச்சு கீழே இழுக்க கையில் வந்தது. நா சின்ன வயசுல இருந்த பாத்து வளந்த தம்பி இப்ப இவ்வளவு தூரம்
என் முன்னாடி வளந்து அதுவும் அம்மணமா படுத்திருக்கு.

அவங்க குஞ்சு கருப்பா அழகாக இருக்கு. இதுக்கு முன்ன சின்ன வயசுல தொட்டு பாத்து இருந்தாலும் வளந்து பெரிய மனுசான பிறகு அந்த குஞ்ச தொட்டு பாக்கனும்ற அல்ப ஆசைல கையால தொட்டு தடவி பாக்க..”

இனியும் என்னோடு வருவாள்…

இந்த பகுதி பற்றிய உங்கள் கருத்துகளை மறக்காமல் [email protected]ல் சொல்லுங்கள்…

2 thoughts on “என்னோடு நீ இருந்தால் – 12”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *