Skip to content
Home » என்னோடு நீ இருந்தால் – 8

என்னோடு நீ இருந்தால் – 8

என்னோடு நீ இருந்தால் – 1

என்னோடு நீ இருந்தால் – 3

என்னோடு நீ இருந்தால் – 5

என்னோடு நீ இருந்தால் – 7

சென்ற பகுதியின் தொடர்ச்சி…

ஜெனி திடீரென்று என் காலில் விழுந்ததால் பதறி அவளின் தோள் மீது கை வைத்து எழுப்பி என்ன கேட்டேன். அவள் அழுதுக் கொண்டே

“சார் என் பொண்ண காப்பாத்துங்க பிளீஸ்..”

“சரி.. சரி.. உன் பொண்ணுக்கு என்னனு சொல்லு..”

“அவளுக்கு ஹார்ட்ல அடைப்பு இருக்கு.. உடனே ஆப்ரேஷன் பண்ணனும் சொல்றாங்க.. ஆப்ரேஷன் பண்ணலேனா உயிரோட இருக்கமாட்டா சொல்லிட்டாங்க சார்..”

“ஹார்ட் ஆப்ரேஷனா..”

“ஆமா சார்..”

“உன் பொண்ணுக்காக கஷ்படுற.. உன் பொண்ண நீ தான் நல்லா பாத்துக்கனும். இவ்வளவு அசால்டா இருந்து இருக்க..”

“இல்ல சார்.. நல்லா தான் பாத்துக்கிட்டேன்.. நெஞ்சு வலி எடுக்குறப்ப எல்லாம் ஆஸ்பத்திரில கூட்டிட்டு போய் காட்டினேன் சார். சாதரண வலி தான். ஒன்னுமில்ல சொல்லி மருந்து மாத்திரை மட்டும் குடுத்து அனுப்பிட்டாங்க சார்.. நேத்து ரொம்ப வலி எடுக்குது அழுதுட்டா சார். அதான் அப்பலோ போய் காட்டுனேன். ஸ்கேன் எடுத்து பாத்திட்டு அடைப்பு இருக்கு. ஆப்ரேஷன் பண்ணனும் சொல்லிட்டாங்க..”

“சரி.. சரி.. ஆப்ரேஷன் பண்ண வேண்டியதான..”

“ஆபரேஷன் பண்ணனும்னா ஒரு லட்சம் ரூபாய் கட்ட சொல்லிட்டாங்க.. நேத்து நைட்ல இருந்து பல பேருட்ட கேட்டு பாத்திட்டேன் சார். எல்லாரும் என்ன நம்பி தரமாட்டேன் சொல்லிட்டாங்க.. அன்னிக்கு நா கேக்காம உதவி பண்ணிங்க. நீங்க இன்னிக்கும் உதவி பண்ணுவீங்க நம்பி தான் வந்திருக்கேன் சார்..”

“நீங்க இந்த உதவி மட்டும் செய்ங்க சார்.. உங்கள நா மறக்கவேமாட்டேன். நீங்க எப்போ எங்க கூப்பிட்டாலும் வரேன் சார். இனி என்னை அனுபவிச்சா காசு தரவேணாம் சார்.. உங்க இஷ்டத்துக்கு நினைக்குற நேரம் சொல்லுங்க சார். நா வந்து உங்கள சந்தோஷமா பாத்துக்கிறேனு” ரொம்ப எமோஷ்னாலா பேசினாள் ஜெனி..

“ஹே.. கூல்.. ஜெனி. முதல அழுகுற நிறுத்து. இப்ப கைல ஐம்பதாயிரம் இருக்கு. அத கொண்டு போய் முதல்ல கட்டி ஆபரேஷன் பண்ண சொல்லு. மீதி பணத்த வாங்கிட்டு கால் பண்றேன்.. இல்ல நானே உன்ன தேடி வந்து தரேன்.”

“இல்ல சார்.. முழு பணத்த கட்டுனா தான் ஆப்ரேஷன் பண்ணுவோம் சொல்லிட்டாங்க சார்.”

“அப்படியா சரி எந்த ஹாஸ்பிட்டல்..”

“அப்பலோ ஹாஸ்பிட்டல் சார்..”

“எந்த அப்பலோ.. இங்க நிறைய பிரான்ச் இருக்கு..”

“ஆயிரம்விளக்கு ஏரியா சார்..”

“சரி ஹாஸ்பிடல் கால் பண்ணி சொல்றேன். நீ குடுக்குற பணத்த போய் முதல்ல கட்டிடு ஆபரேஷன் பண்ணட்டும்.”

“சரி சார்.. நீங்க நல்லா இருக்கனும்” சொல்லி மறுபடியும் காலில் விழுந்தாள் ஜெனி.

“ஏய் எந்திரி முதல்ல.. என் கால்ல போய் விழுந்திட்டு இருக்க..”

அவள் சொன்ன அப்பலோ ஹாஸ்பிட்டலுக்கு பண்ணி பேசினேன். பேசும் போது என் அப்பாவின் பெயரை சொன்னதும் சரி சொல்லிட்டாங்க. ஆனால் பேஷண்ட் பெயர் என்னனு கேட்டாங்க..

உடனே ஜெனி பாத்து “உன் பொண்ணு பெயர் என்ன?”

“ஜெசிகா சார்.. நேத்து சாய்ந்தரம் அட்மிட் பண்ணேன் சார்.”

அவள் சொன்னத சொல்லிட்டேன். அவள் முன்னாளே அவளுக்கு தேவையான உதவியை செய்ததால் கொஞ்சம் முகம் தெளிச்சி அடைந்து சந்தோஷமாக இருந்தாள்.

“நீ போய் பணத்த கட்டு.. மீதிய பின்னாடி பாத்துக்கலாம்..”

“சரி. சார்.. ரொம்ப தேங்க்ஸ் சார்..”

“ம்ம். இருக்கட்டும்.. இரு பணத்த எடுத்து வரேன்..”

என்னிடம் இருந்த பணத்தை எடுத்துட்டு வந்து அவளிடம் குடுத்தேன்.

“சரி.. ஹாஸ்பிட்டல்ல உன் பொண்ணு கூட யார் இருக்கா..?”

“நல்லா தெரிஞ்ச ஒரு அக்காவ பாத்துக்க சொல்லிட்டு வந்திருக்கேன் சார்.”

“சரி.. நீ போய் பணத்த கட்டிட்டு உன் பொண்ணு பக்கத்துல இருந்து நல்லா பாத்துக்கோ.”

“சரி சார்..”

அவள் என்னிடமிருந்து பணத்தை வாங்கிட்டு கிளம்பி போகும் போது எதிரே சுமதி வந்தாள். இவளை பார்த்து கவனித்துக் கொண்டே தான் உள்ளே வந்தாள்..

சுமதி உள்ளே வந்ததும் என்னிடம்

“என்ன தம்பி அந்த பொண்ணு கைல பணம் கொண்டு போகுது.”

“ஆமா நா தான் குடுத்தேன்.”

“நீங்களா?”

“ம்ம்.. ஆமா..”

“இல்ல தம்பி சிலபேர் உங்கள பத்தி தெரிஞ்சிகிட்டு அழுது ஏமாத்தி கூட பணத்த வாங்கிட்டு போவாலுக.. குடுத்த பணத்த திரும்பி கேட்டா திரும்பி தரமாட்டாளுக..”

சுமதி அப்படி சொன்னதும் என் மண்டையில் சுருக்கென்று ஏறியது.. அவளை பார்த்து கோவமாக

“இந்தா பாரு.. நீ நெனக்கிற மாதிரி அவ கிடையாது.. இன்னிக்கு கொஞ்சம் நா ஒழுக்காமா இருக்கேன். அதுக்கு காரணம் அவதான்.. தேவையில்லா எதும் தெரியாம உன் இஷ்டத்துக்கு பேசிட்டு இருக்காத.. உன் வேலை என்னவோ அத மட்டும் போய் பாரு..”

அவளிடம் இப்படி கோவமாக பேசியதும் ஒரு நொடி ஆடி போய்ட்டாள் சுமதி.. உடனே சுதாரித்து கொண்டு..

“என்ன மன்னிச்சிடுங்க தம்பி.. தப்பா எதுவும் பேசியிருந்தா.” சொல்லி விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து அவள் வேலையை பார்க்க போனாள்..

என் அப்பாவுக்கு கால் செய்து உடனே ஒரு ஐம்பதாயிரம் வேணும் கேட்க அந்த மனுசன் ஏன்? எதுக்கு? ஆயிரம் கேள்வி எல்லாம் கேட்க

“நா ஒரு நல்ல காரியத்துக்காக தான் கேக்குறேன்..”

“நல்லா காரியமா.. நீ பண்ற நல்ல காரியம் என்னானு ஏற்கெனவே தெரியும்.. பணமெல்லாம் இல்ல..”

“அய்யோ அதுக்கெல்லாம் நா கேக்கல..”

“ஒரு சின்ன பொண்ணு உயிர காப்பாத்த தான் கேட்டேன்..”

“ஏன் சின்ன பொண்ணு மேல கார ஏத்திட்டியா.?”

“யோவ்.. வாய்ல நல்லா வந்துடும்.. நானே இப்ப தான் கொஞ்சம் கொஞ்சமா மாறிட்டு வரேன்.. கடுப்பு ஏத்தாத..”

“சின்ன பொண்ணுக்கு ஹார்ட் ஆபரேஷன் அப்பலோல.. அதுக்கு தா பணம் கேக்குறேன்.”

“உன்ன நம்புலமா?”

“அதலாம் தரலாமா நம்பலாம்.. நம்பிக்கை இல்லைனா கிரீம்ஸ் ரோடுல இருக்குற அப்பலோ ஹாஸ்பிட்டலுக்கு கால் பண்ணி கேட்டுக்கோ.. இப்ப பணத்த குடு..”

“சரி. மேனேஜர்ட்ட சொல்லி அக்கவுண்ட்ல கிரெடிட் பண்ண சொல்றேன். 10நிமிஷம் கழிச்சு அக்கவுண்ட் செக் பண்ணிக்கோ.”

“ம்ம். சரி..” சொல்லிட்டு கிச்சன் பக்கம் பார்த்தேன். அங்கே சுமதி அவ வேலைய பாத்துட்டு இருந்தாள். அவளை கோவமா திட்டுனது வேற ஒரு மாதிரி இருந்தது. அதனால் அவளிடம் போய்

“சுமதி அப்ப பேசினத எதுவும் மனசுல வச்சுக்காத” சொன்னதும்

“என்ன தம்பி நீங்க போய், இதுக்கெல்லாம் வந்து, எங்கிட்ட பேசிட்டு இருக்கீங்க. அதலாம் நா எதும் நினைக்கல தம்பி. எப்பவும் போல தா இருக்கேன்..”

“இல்ல சுமதி.. நா உன்கிட்ட கோவமா பேசினதும் உன் முகம் மாறினத பாத்தேன். இன்னிக்கு நா இந்த மாதிரி மாறி இருக்கேனா அதுக்கு அவ தா காரணம். அதான் உதவி பண்ணேன். வேற எதுவும் இல்ல.”

“அய்யோ என்ன தம்பி இதலாம் போய் என்கிட்ட சொல்லிட்டு இருக்கீங்க.”

“உன்கிட்ட சொல்லாமா.? செத்து போன உன் புருசனட்ட சொல்லவா?” சொன்னதும் சிரித்துவிட்டாள்.

“சரி நா எதும் நினைக்கல.. நீங்க இப்படியே இருந்தா சந்தோஷம் தான்.”

“ம்.. ஓகே.. டன்.” சொல்லி அவளை பின்னிருந்து கட்டி அணைத்து கன்னத்தில் முத்தத்தை குடுத்து முலையையும் குண்டியையும் கசக்கிவிட்டு அங்கிருந்து நகர்ந்தேன்.

ரூமில் போய் மொபைலை எடுத்து பார்த்தேன். என் அப்பா கேட்டா பணத்தை விட இருபதாயிரம் அதிகமாக போட்டுவிட்டிருந்தார். மீதி பணத்தை போய் ஹாஸ்பிடல் கட்டிட்டு ஜெனி குழந்தைய பாத்திட்டு வரலாம் கிளம்புனேன்.

என் வீட்டிலிருந்து காரில் இந்த காலையில் சென்னை டிராபிக்கில் அப்பலோ போகவே கிட்டதட்ட ஒருமணி நேரத்தை நெருங்கிவிட்டது.

ஹாஸ்பிடல் கவுண்டரில் மீதி பணத்தை கட்டிவிட்டு ஜெனியை பார்க்க வார்டு போக அங்கு அவள் இல்லை. ஆபரேஷன் தியேட்டர் பக்கம் இருப்பதாக சொல்ல அங்கு போனேன்.

நான் அவளை பார்க்கும் முன்னரே அவள் என்னை பார்த்ததும் கூட இருந்த பெண்மணியிடம் ஏதோ சொல்லவிட்டு என்னை நோக்கி வேகமாக நடந்து வந்தாள்.

“சார். நீங்க எதுக்கு சார் இவ்வளவு தூரம் வந்திங்க.. சொல்லி இருந்தா நானே வந்து வாங்கியிருப்பேன் சார்..”

“ஏன் நா வந்து உன் பொண்ண பாக்க கூடாதா.?”

“அய்யோ.. அப்படி சொல்ல சார்.. அவ உயிர நீங்க தா காப்பாத்தி தந்து இருக்கிங்க. நீங்க வந்தது ரொம்ப சந்தோஷம் சார்.. நீங்க பண்ணின உதவிய நா காலம் முழுக்க மறக்கமாட்டேன் சார்.. உங்களுக்கு எப்ப நா தேவையோ சொல்லுங்க சார்.. நேரம் காலம் பாக்காம வந்து உங்களுக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்குறேன்..”

“ஹே.. கூல்.. ஓவரா எமோஷினல் ஆகாத..”

“இன்னிக்கு நா திருந்தி கொஞ்சம் நல்லவனா மாறியிருக்கேனா அதுக்கு நீ தா காரணம். அன்னிக்கு வந்தப்ப என்கிட்ட காசுக்காக வரவங்களும் மட்டுமல்லாம கஷ்டத்துக்காக வரவங்களும் இருக்காங்க சொன்னில அது தான் என்ன மாத்திச்சு.. உன்ன தவிர நா அனுபவிச்ச அத்தன பொண்ணுங்க ஆண்டிங்க எல்லாம் காசுக்காக வந்தவாங்க தான். அத நீ தான் புரிய வச்சு என்னை மாத்தியிருக்க. அதுனால தான உனக்கு உதவி பண்ணேன்..”

“அதுக்காக என்ன உத்தமன் நினைச்சுடாத.. அனுபவிக்கனும் ஆசை வந்தா உன்கிட்ட சொல்றேன். வந்திடு” சொல்ல ஜெனி சிரித்தாள்.

“என்ன சிரிக்குற.?”

“ஒன்னுமில்ல சார்.. நீங்க எப்போ சொல்லுங்க சார். எந்த வேலை இருந்தாலும் விட்டுட்டு வந்திடுறேன்..”

“ம்ம். சரி..” சொல்லிவிட்டு மீதி பணத்தை கட்டின பில்லை அவளிடம் குடுத்திட்டு ஏற்கெனவே அவளின் மகளுக்காக வாங்கியிருந்த பழப்பையும் குடுக்க ஜெனி கண் கலங்கிவிட்டாள்..

“நீங்க செய்ற உதவிக்கு திருப்பி செய்ய என் உடம்ப தவற என்கிட்ட வேற எதுவுமே இல்ல சார்” திரும்பி கண் கலங்கி எமோஷினலாக பேச அவளை திட்டி சமாதானபடுத்தினேன்..

அந்த சமயம் டாக்டர் ஆப்ரேஷன் தியேட்டரில் இருந்து வெளியே வர போய் அவரிடம் கேட்க ஆப்ரேஷன் நல்லாபடியா முடிந்தது.

கண் முழித்து பார்க்க இரண்டு மணி நேரம் ஆகும் சொன்னார்.. சரினு சொல்லிட்டு இருக்க ஆப்ரேஷன் தியேட்டரில் இருந்து ஜெனரல் வார்டுக்கு மாற்ற அங்கு போய் கொஞ்சம் நேரம் இருந்தேன்..

ஜெனியின் கூட இருந்த பெண் ஏதோ ஜெனியிடம் சொல்ல அவள் என்னிடம் வந்தாள்.

“சார் சாப்பிட என்ன வேணும் சொல்லுங்க. வாங்கிட்டு வரேன்” ஜெனி சொல்ல

“அதலாம் வேணாம் உன் பொண்ணு கண் முழிச்சதும் பாத்திட்டு வீட்டுல போய் பாத்துக்கிறேன்..”

“கண் முழிச்சு பார்க்க இன்னும் நேரம் இருக்கு சார். அதுவரை இப்படியே வா சாப்பிடாம இருக்க போறீங்க.. சும்மா சொல்லுங்க சார்..”

“பரவாயில்ல இருக்கட்டும் ஜெனி..”

ஜெனியுடன் இருந்த பெண்மணி வந்து

“சார கேண்டின் அல்லது பக்கத்துல நல்லா ஹோட்டலுக்கு கூட்டிட்டு போய் வேணுங்கறத வாங்கி குடுத்து பக்கத்துல இருந்து கவனிச்சுக்கோ. இவ்வளவு பெரிய உதவி பண்ணியிருக்காங்க. அதுக்காக நாம தான் அவரு மனச புரிஞ்சு நடந்துக்கனும்.. இப்படி கேட்டுட்டு இருக்க கூடாது” சொல்ல..

ஜெனியும் “சரிக்கா நா பாத்துக்கிறேன்” சொல்ல அவள் அந்த இடத்தை விட்டு நகர்ந்து ரூம்க்குள் சென்றாள்..

இது யாரு கேட்க அவங்க பேரு அமுதா என்றாள்.

இனியும் என்னோடு வருவாள்…

இந்த பகுதி பற்றிய உங்கள் கருத்துகளை மறக்காமல் [email protected]ல் சொல்லுங்கள்.

5 thoughts on “என்னோடு நீ இருந்தால் – 8”

    1. தேங்க்ஸ் vieyemm. இதுக்கு மேல எல்லாம் வார்த்தை சேர்த்து எழுதினால் பெரியதாக இருக்கும். ஏற்கெனவே 1000 வார்த்தைக்கு குறையாம தான் எழுதுறேன். இதை விட குறைவான வார்த்தையில் எழுதிகிறார்கள். என்னால் இவ்வளவு தான் பகுதியில் சேர்த்து முடியும். அதிகபட்சமாக 1150 வார்த்தை ஒரு பகுதிக்கு அவ்வளவு தான் முடியும் என்னால்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *