Skip to content
Home » காமப்பிணைப்பில் சிக்கி தவித்தேன் – 13

காமப்பிணைப்பில் சிக்கி தவித்தேன் – 13

காமப்பிணைப்பில் சிக்கி தவித்தேன் – 1
காமப்பிணைப்பில் சிக்கி தவித்தேன் – 2
காமப்பிணைப்பில் சிக்கி தவித்தேன் – 3
காமப்பிணைப்பில் சிக்கி தவித்தேன் – 4

காமப்பிணைப்பில் சிக்கி தவித்தேன் – 5

காமப்பிணைப்பில் சிக்கி தவித்தேன் – 6

காமப்பிணைப்பில் சிக்கி தவித்தேன் – 7

காமப்பிணைப்பில் சிக்கி தவித்தேன் – 8

காமப்பிணைப்பில் சிக்கி தவித்தேன் – 9

காமப்பிணைப்பில் சிக்கி தவித்தேன் – 10

காமப்பிணைப்பில் சிக்கி தவித்தேன் – 11

காமப்பிணைப்பில் சிக்கி தவித்தேன் – 12

நீங்க அப்படியே இருங்க என்று சொல்லிக்கொன்டே என்னை மெதுவாக

அவன் என்னை துக்கும் போது எனக்கு கொஞ்சம் வழியாக இருந்தது. பின்பு அவன் என்னை தூக்கி கொண்டு மெதுவாக அலுங்காமல் குலுங்காமல் தூக்கி கொண்டு நின்றான்.

அவன் என்னை தூக்கி கொண்டு நிற்கும் போது தான் எனக்கு தெரிந்தது, என்னை கீழ் பக்கமாக அலேக்க தூக்கியவன் அவனது ஒரு கை என்னுடையே வலது பக்கம் இருக்கும் மார்பில் அவனது கை அடி மர்பு வரை வந்து இருந்தது.

எனக்கு அப்போது மறுபடியும் என்னடா இது இப்படி தர்மசங்கட நிலை வந்து விட்டதே, நான் இதற்கு தான் அவனிடம் உதவி செய்ய வேண்டாம் என்று இவனிடம் சொனேன்.

நான் சொன்னதை இவன் கேட்காமல் இப்பொழுது இவன் என்னை இப்படி ஒரு தர்ம சங்கட நிலைக்கு தள்ளி விட்டான்.

நான் இந்த நிலையை நினைத்து கொண்டு இருக்கும் போது அவன் என்னிடம் அக்கா உங்களை எங்கே கொண்டு செல்ல வேண்டும் என்று இதை பத்தி கொஞ்சம் கூட கவலையே படாமல் என்னிடம் அப்பாவி போல கேட்டான்.

நான் அவனிடம் பேறூமுக்கு தான் என்றேன். எனக்கு வழியால் உயிர் பொய் கொண்டு இருந்தாலும் பரவாஇல்லை இவன் கொஞ்சம் சிக்கிரம் என்னை கட்டிலில் இறக்கி விட்டால் நன்றாக இருக்கும் என்று யோசித்து கொண்டு இருந்த்ரன்.

அனால் அவனோ எனக்கு கொஞ்சம் கூட சிரமம் கொடுத்து விட கூடாது என்று நினைத்து கொண்டு என்னை மெதுவாக அலுங்காமல் குலுங்காமல் பொறுமையாக தூக்கி கொண்டு சென்று கொண்டு இருந்தான்.

அப்போது அவன் சற்று நின்று என் முகத்தை பார்த்தான். என்னை பார்த்து கொன்டே நான் அவனது கையே விட்டு வழுக்கி போய்விடுவேனோ என்று எண்ணி கொண்டு இன்னும் என்னை கொஞ்சம் அழுத்தமாக ஏற்றி பிடித்து கொண்டான்.

அவன் அப்படி செய்தது இன்னும் என்னுடைய நிலைமையை கவலைக் குள்ளாக்கியது. இப்பொழுது அவனது விரல்கள் என்னுடைய அடி பக்க மார்பில் இருந்து பாதி மார்பை நன்றாக அழுத்தி கொண்டு இருந்தது.

என்னுடைய இந்த மார்பை என் கணவர் மற்றும் என் குழந்தையை தவிர வேறு எவரும் இதை தொட்டது கூட இல்லை.

பல முறை என் கணவர் என்னை இப்படி ஆசையாக தூக்கி கொண்டு வீடு முழுவதும் சுத்தி உள்ளார். அப்போது எல்லாம் என் மார்பை இப்படிதான் வேண்டும் என்றே அழுத்துவார். ஆனால் இவனுடைய முகத்தில் அப்படி ஈந்த வித உணர்ச்சியும் எதுவும் தெரியவில்லை.

அவன் என்னை அவனின் கூட பிறந்த சொந்த அக்காவாக தான் பார்க்கிறான் எண்டு எனக்கு தெரிந்தது.

அவனின் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாதது என் மனதுக்கு கொஞ்சம் ஆறுதலை கொடுத்தாலும் எப்போது தான் இந்த கட்டிலில் என்னை இறக்கி விடுவானோ என்று தான் எனக்கு இருந்தது.

ஒரு வழியாக அவன் என்னை கட்டிலில் படுக்கவைத்து விட்டு என் துணிகளை எல்லாம் சேரி செய்து விட்டு என்னை பார்த்தேன்.

அவன் என்னை பார்த்து உங்களுக்கு ஏதாவது வேண்டுமா என்று கேட்ட நான் அங்கு இருக்கும் தைலத்தை மட்டும் எடுத்து கொடுத்து விட்டு போ என்று சொல்ல அவனின் அந்த தைலத்தை எடுத்து என்னிடம் கொடுத்து விட்டு சென்றான்.

நடந்த தர்மசங்கட நிலையை நான் நினைத்து கொண்டு ஏதற்கு தன இப்படி எல்லாம் நடக்கிறதோ யாரை குறை சொல்வதே என்று தெரியவில்லை என்று நினைத்து கொண்டு தைலத்தை எடுத்து என் இடுப்பில் தேய்த்து கொண்டு இருந்தேன்.

அப்போது நடந்ததை எல்லாம் என் குழந்தை அப்பாவியாக பார்த்து கொண்டு இருந்தது.

எதுவும் அவன் வேண்டும் என்றோ அல்லது தப்பான ஒரு ஏண்ணத்தோட செய்ய வில்லை பாவம் அவனுக்கு என் மீது இறக்கம் காட்டியதற்காக நான் அவனை ஏவலோவோ கேவலமாக நினைத்து விட்டேன்.

இனி அவனை அப்படி எல்லாம் தவறாக நினைக்க கூடாது அவனை என் கூட பிறந்த சகோதரனை போல நினைக்க வேண்டும் எண்டு நினைத்து கொன்டேன்.

எனக்கு முழுமையாக சேரி ஆவதற்கு 3 நாட்கள் ஆனது. அது வரை என் குழந்தையை அவன் தான் பக்கத்தில் இருந்து பார்த்து கொண்டான்.

பின்பு ஒரு மதம் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஓடியது. அவன் எனக்கு முடிந்த அளவுக்கு வீடு வேலைகளை செய்து கொடுத்து கொண்டு இருந்தான்.

அவனுக்கு விடுமுறை நாள் என்றல் அவன் அந்த நாள் முழுவதும் என் குழந்தையோடு மட்டும் தான் செலவழித்து கொண்டு இருந்தான்.

என்னுடைய அம்மா மற்றும் கணவர் எல்லோரிடமும் அவனை பற்றி சொல்லி கொண்டு இருப்பான். முதலில் அவர்கள் அவனை வீட்டுக்குள்ளேயே எல்லாம் விடாதே என்று அவர்களும் என்னை போலவே நினைத்து பேசினார்கள்.

நாட்கள் செல்ல செல்ல அவர்களும் நான் தனியாக இருக்கும் நேரத்தில் இப்படி ஒருவானின் துணை தேவை தான் என்று சொன்னார்கள். முதலில் அவர்களுக்கும் என்னை போல அவன் மீது கொஞ்சம் பயம் இருந்தது.

ஆனால் போக போக நான் அவனை பற்றி வீட்டில் அடிக்கடி பேசி வந்ததால் அவனை என் வெட்டினார்கள் தவறாக எடுத்து கொள்ளவில்லை.

ஒரு நாள் காலையில் வீட்டிற்கு சாப்பிட வந்தான். ஆண்டு அவனது முகமே சேரி இல்லை.

நான் அதை கவனித்து என்ன ஆச்சு டா உனக்கு என்றேன். அவனும் ஒன்னும் இல்லை அக்கா லேசாக தலை வலிக்குற மாதிரி இருக்கு என்றான்.

ஆண்டு அவன் கொஞ்சமாக தான் சாப்பிட்டான். நான் அவனிடம் தலை வலிக்கும் போது எனக்கு வேளைக்கு போற பொய் ஒழுங்கா படுத்து ரெஸ்ட் ஈடு என்றேன். இல்ல அக்கா இன்னிக்கு லீவு போட்ட 2 நாள் சம்பளத்தை பிடித்து கொள்வார்கள் என்றேன்.

அவன் அப்படி சொன்னதும் நான் கொஞ்சம் கோவமாக அவனிடம் இப்படி இருந்தால் உடம்பிற்கு இன்னும் அதிகமாக தான் வரும்.

முதலில் உன் உடம்பை பத்துகோ, அதுக்கு அப்புறம் மற்றவர்களை எல்லாம் பார்த்துக்கலாம்னு கடிந்தேன். நீ நல்ல இருந்த தான் உன் குடும்பத்தை கவனித்து கொள்ள முடியும் என்று அவனுக்கு புத்தி மதி சொல்லி கொண்டு இருந்தேன்.

நான் அப்படி பேசியதும் அவன் என்னை பார்த்து கொண்டு பதில் ஏதும் பேசாமல் மோவுனமாக இருந்தான்.

அப்போது அவனது கண்களை பார்த்தேன், அவனது கண்கள் மிகவும் சிவந்து இருந்தது, ஒருவேளை அவனுக்கு காய்ச்சல் இருக்குமோ என்று எனக்கு சந்தேகம் வந்தது.

பின்பு அவனின் நெத்தியில் என் கையை வைத்து பார்த்தேன். நான் நினைத்ததை போலவே அவனுக்கு காய்ச்சல் இருந்தது. பின்பு அவனுடன் நீ இங்கேயே படுத்து ரெஸ்ட் ஈடு நான் உனக்கு பாத்து போட்டு விடுறன் எல்லாம் சேரி அகைடும் என்றேன்.

அதற்கு அவன் இல்ல அக்கா நான் ஏன்னோட வீட்டுக்கு பொய் படுத்துக்காரன், என்று சொல்லிவிட்டு எழுந்து மெதுவாக அவனது வீட்டுக்கு சென்று விட்டான்.

அவன் போனதும் நான் சமையல் அறைக்கு சென்று அவனுக்கு பத்து போடா செய்து கொண்டு இருந்தேன்.
நான் அதை எடுத்து கொண்டு முதல் முறையாக அவனது வீட்டுக்கு போனேன். கதவு திறந்தேன வைத்து இருந்தது.

அவன் வீட்டை மிக நேர்த்தியாக அழகாக தூய்மையாக வைத்து இருந்தான். பின்பு அவனை தேடினேன். அவன் உள்ளெ கட்டிலில் போர்த்தி கொண்டு படுத்து கொண்டு இருந்தான்.

நான் அவனின் அருகில் சென்று அவன் நெற்றியில் கையை வைத்து பார்த்தேன்.

இப்போதும் அவனுக்கு ஜுரம் அடித்து கொண்டு தான் இருந்தது. நான் அவனுக்கு பத்து போட்டு கொண்டு இருந்தேன்.

அப்போது ஏதேச்சையாக அவனது கண்களை பார்த்தேன். எனக்கு தூக்கி வாரி போட்டது. அவனது கண்கள் எனது நைட்டி வழியாக என் மார்பை பார்த்து கொண்டு இருந்தது.

நான் உடனே சட்டென்று நிமிர்ந்து கொண்டு அவனிடம் நீ நல்ல தூங்கி ரெஸ்ட் எடுப்பா, நான் மதியம் வந்து பார்க்கிறான், உனக்கு அப்பாவும் அப்படியே இருந்த ஈவினிங் ஹாஸ்பிடல் போகலாம் என்று சொல்லி விட்டு வந்தேன்.

நான் நேராக என் வீட்டுக்குள் வந்து படுக்கை அறைக்கு சென்று …. அங்கு இருந்த கண்ணாடியில் என்னையே பார்த்து கொண்டு இருந்தேன். பின்பு கொஞ்சம் குனிந்து கொண்டு எனது நைட்டி வழியாக
என்னுடைய மார்பு தெரிகிறதா என்று நன்றாக கண்ணாடியின் அருகில் சென்று பார்த்து கொண்டு இருந்தேன்.

தொடரும். .

2 thoughts on “காமப்பிணைப்பில் சிக்கி தவித்தேன் – 13”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *