Skip to content
Home » இன்ப வள்ளியின் இன்ப விருந்து – 1

இன்ப வள்ளியின் இன்ப விருந்து – 1

Tamil Aunty Kamakathaikal – நான் வேலையை முடித்துவிட்டு என்னுடைய வண்டியில் வேகமாக வந்துக் கொண்டிருந்தேன்.

அதற்கு காரணம் வழக்கமாக சாப்பிடும் இடத்தில் வியாபாரம் முடிந்துவிட்டால் வண்டியை தள்ளிக் கொண்டு நடையை கட்டிவிடுவாள் வள்ளி..

அதன் பின் அன்னிக்கு இரவு எனக்கு பட்டினி தான்.. வயிற்றுக்கும் மட்டுமல்ல உடலுக்கும் தான்.. ஆனால் நீங்கள் நினைப்பது மாதிரி அவளை இன்னும் ருசி எல்லாம் பார்த்தில்லை.

அந்த சந்தர்பத்திற்க்காக தான் காத்துக் கொண்டிருக்கிறேன்.. அவளை நினைத்துக் கொண்டே நானிருக்கும் அந்த கிராமத்திற்குள் நுழைந்தால் அங்கு ட்ரெயின் வந்துக் கொண்டிருப்பதால் கேட் போட்டப்பட்டு இருந்தது.

அதனாலே மசகடுப்பில் வண்டி இன்ஜின் ஆப் செய்யாமல் ஆக்ஸிலேட்டரை முறுக்கி கொண்டே நின்றுக் கொண்டிருந்தேன்.

ட்ரையின் என்னை கடந்து செல்வதற்குள் என்னை பற்றி சில வரிகள்..

நான் வெங்கி.. வயது முப்பத்து ஐந்து தாண்டியும் திருமணம் ஆகாத ஆண்மகன்.

காரணம் குடும்ப சூழல். அக்கா, தங்கை என மூவருக்கும் திருமணம் செய்து அவர்களுக்கு செய்ய வேண்டிய காரியங்களை முடிக்க, வயது முப்பத்து ஐந்தை தாண்டிவிட்டது.

எனக்கும் பெரிதாக திருமண வாழ்க்கையில் எந்தவித நாட்டமும் இல்லை. அரசாங்க அலுவகத்தில் சினியர் கிளார்க்காக வேலை செய்வதால் அவ்வப்போது கிடைக்கும் பெண்களை மட்டும் ருசி பார்த்து காமத்தை தவித்துக் கொள்வேன்..

இதோ எனக்கு எதிராக சரக்கு ஏற்றி செல்லும் குட்ஸ் ட்ரெயின் கடந்து சென்று கொண்டிருந்தது. அதையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

அது கடந்து சென்றதும் கேட் கீப்பர் கேட்டை தூக்க வண்டியை முறுக்கி கொண்டு எப்போதும் அந்த ஊரில் இருக்கும் காந்திசிலைக்கு கீழே வள்ளி இட்லி சுட்டு விற்கும் இடத்திற்கு வேகமாக போய் அவளின் தள்ளுவண்டியின் முன் சடன் ப்ரேக் போட வள்ளி ஒரு பயம் கலந்த பதற்றத்துடன் நிமிர்ந்து பார்த்தாள்.

என்னை நிமிர்ந்து பார்த்த வள்ளியை பற்றி சில வரிகள்..

அவளுக்கு எப்படியும் வயது 40க்கு மேல் இருக்கும்.. மாநிறமான தோற்றம் தான்.. அவளிடம் என்னை பெருதும் ஈர்த்தது அவளின் இட்லி முலைகள் தான்..

அது அவள் சூடும் இட்லி போலவே பெரிதாக மிருதுவாக தான் இருக்கும்.. அவளின் சூடும் இட்லி கூட கைக்குள் அடக்கிவிடலாம்..

ஆனால் அவளின் முலை இட்லிகளை ஒரு கையில் எவராலும் அடக்கிட முடியாது..

அவளின் கணவன் இவளை தனியாக விட்டு சென்றதால் இட்லி சுட்டு விற்று அதில் வரும் வருமானத்தை வைத்து வாழ்க்கை ஓட்டிக் கொண்டிருக்கிறாள். எங்கள் இருவருக்கும் இரண்டு வருட பழக்கம் தான்..

வள்ளி என்னை பார்த்ததும்

“ச்சீ நீ தானப்பா..”

“ம்ம். நான் தான். வேற யாருனு நெனச்சீங்க..”

“நா யாரப்பா நெனைக்க போறேன்.. நெனைக்க தான் முடியுமா?”

“ஏன் நெனைக்க முடியாது. அதலாம் நெனக்கலாம்.. பழகுன ஆள், உங்க சொந்தக்காரங்க உதவி பண்ணவங்க இப்படி யார வேணாலும் நெனைக்கலாம்ல.”

“ஏன்பா இப்படி வந்ததும் காமெடி எல்லாம் பண்ணிட்டு இருக்க.. என்னை பத்தி ஒரு அளவுக்கு முழுசா தெரிஞ்ச நீயே இப்படி எல்லாம் பேசலாமா?”

“சரி அவங்கள எல்லாம் விடுங்க. மனசுக்கு பிடிச்ச ஆளை நெனைக்கலாம்ல.”

“எனக்கு யாருப்பா அப்படி மனசுக்கு பிடிச்ச மாதிரி இருக்காங்க.”

“அதலாம் இருப்பாங்க.. நல்லா யோசிச்சு பாருங்க.” சொல்ல (அவள் மனதில் நான் இருக்கிறேனா என்பதை தெரிந்துக் கொள்ள தான் இந்த கேள்வி)

“ஏன்பா இப்படி வந்துல இருந்து காமெடியா பேசிட்டு இருக்க”

“சரி அவங்கள எல்லாம் விடுங்க.. வண்டியில ப்ரேக் போட்டதும் நீதானானு ஏன் கேட்டீங்க.? அத சொல்லுங்க..”

“அட அது ஒன்னும் இல்லப்பா.. தினமும் நடக்குற சமாச்சாரம் தான்..”

“தினமும் நடக்குற சமச்சாரமா?”

“அட ஆமாப்பா.. தினமும் தான் நடக்குது.. அவங்க நாலஞ்சு பேர் கூட்டமா வராங்க..
என் ஒருத்தியால என்ன பண்ண முடியும்.?”

“என்னது கூட்டமா வருவாங்களா?”

“அட ஆமாப்பா.. கூட்டமா தான் வருவாங்க..”

“யாரு வருவாங்க.. உங்கள பத்தி எல்லாம் சொன்ன நீங்க இத சொல்லவே இல்ல..”

“இத எப்படிப்பா உன்கிட்ட சொல்ல முடியும்.? சொன்ன நீ அவங்கள ஏதாவது பண்ணுவ.. பதிலுக்கு அவங்க ஏதாவது பண்ணுவாங்க.. வீண் பிரச்சனை தான் வரும்..”

“இப்ப மட்டும் ஏன் பட்டும் படாம வாய தொறந்தீங்க.?”

“நீ வண்டிய ஓட்டிட்டு வந்த மாதிரி தான் அந்த குரூப் வண்டில வருவாங்க.. அதான் அவங்களா இருக்குமோ நெனச்சேன்.”

“யார் அவங்க.. ஏன் குரூப்பா வராங்க? என்ன சமச்சாரம்..?”

“அட அது ஒன்னும் இல்லப்பா..”

“ஒன்னும் இல்ல சொல்றீங்க.. ஆனா இது வரைக்கும் யார் அவங்க? என்ன சமச்சாரம்? எதுவுமே என்கிட்ட சொல்லவே இல்லையே நீங்க.. ஏன் எதுவும் சொல்ல கூடாத ரகசியமான சமாச்சாரமா? கேட்க

நான் கேட்ட அர்த்தம் புரிந்து, ” ச்சீ.. ச்சீ நீ நெனக்கிற மாதிரி இல்லப்பா..”

“நான என்ன நெனச்சேன் உங்களுக்கு எப்படி தெரியும்.?”

“அதலாம் தெரியும் பா.. நானும் கல்யாணம் எல்லாம் பண்ணினவ தான.. தனியா வேற இருந்து கஷ்டபடுறேன். நீ என்ன நெனச்ச தெரியாதாக்கும்.?”

“ம்ம். அப்போ நா நெனச்சது உங்க மனசுக்கு கேட்டுருச்சு. அப்படி தான.”

“ஆமா.. ஆனா அப்படிப்பட்ட பொம்பள எல்லாம் நா இல்லப்பா.”

“ஹலோ.. இப்ப நா உங்கள ஏதாவது தப்பா நெனச்சான..? இல்ல தப்பா எதுவும் சொன்னேனா? இல்லைல”

“நீ தப்பா எல்லாம் நெனக்கமாட்ட தெரியும்பா.. இருந்தாலும் வம்பு தும்பு எதும் வேணாம் தான் நானும் பட்டும்படமாம உன்கிட்ட சொன்னேன்.. அத வச்சு ஏதாவது தப்பா நெனச்சிருந்தா?” இழுத்துக் கொண்டே கேட்க

“நா நீங்க நெனக்கிற மாதிரி ஒரு வேளை நடந்தே இருந்தாலும் உங்கள தப்பா எல்லாம் நெனக்கமாட்டேன்.. உங்க கூட பழக ஆரம்பிச்சு ரெண்டு வருசம் தான் ஆகியிருக்கு. இருந்தாலும் உங்கள நல்லா தான் புருஞ்சு வச்சிருக்கேன்..” என்றதும்

“ரொம்ப சந்தோஷம்பா.. நீயாவது என்ன புரிஞ்சு வச்சியிருக்கே.. அது போதும்பா எனக்கு.”

“என் பெரும பேசறது இருக்கட்டும்.. இப்ப வர அந்த குரூப், அந்த சமாச்சாரம் என்னனு சொல்வே இல்ல பாத்தீங்களா?”

“அட. அது ஒன்னுமில்லப்பா.. அந்த குரூப் சேர்மன் கூட சுத்துற அந்த நாலு அல்ல கைங்க தான்.. அவனுங்க தான் நைட் குடிச்சிட்டு இங்கன வந்து சாப்பிடுவானுங்க.. அப்ப ஏதாவது சின்ன சின்னதா பிரச்சனை பண்ணிட்டு இருப்பானுங்க.. அவ்வளவு தான்..”

“பிரச்சனை பண்ணுவாங்களா.. நேத்து இல்ல இதுக்கு முன்ன பண்ணி இருக்கானுங்களா?”

“ம்ம்..” மட்டும் சொல்லி அமைதியாக தலையாட்ட

“பின்ன ஏன் ஒரு வார்த்தை கூட என்கிட்ட சொல்லல.?”

“வம்பு எதுவும் வேணாம் தான்பா சொல்லல.. அவங்க கூட பிரச்சனை பண்ண அது சேர்மம் காது வரைக்கும் போகும்.. அடுத்த அந்த மனுசன் ஏதாவது பண்ணி வியாபாரம் பண்ண விடலேனா என்ன பண்றது பயந்திட்டு தான் உன்கிட்டையும் சொல்லல நானும் எதும் சொல்லாம அமைதியாவே இருந்துட்டேன்.”

“சரி இன்னிக்கு வந்தா நா பாத்துக்கிறேன்.”

“நீ அவங்கள எதும் பண்ண போய் உனக்கு பிரச்சனை வந்திட போகுதுப்பா.. பாத்துக்கோ.”

“பிரச்சனை எல்லாம் வராது. அதையும் மீறி வந்தா நா பாத்துக்கிறேன்.”

“இல்ல வேணாம்ப்பா.. நீ வேகமா சாப்பிடு.. அவங்க வரதுக்கு முன்ன நாம போய்டாலாம்.”

“நாம ஏன் அவனுங்களுக்கு பயந்து போகனும்? நாம இருந்து நம்ம வேலையை எல்லா முடிச்சிட்டு போவோம்.. நீங்க பயப்படாம உங்க வேலைய பாருங்க”

“இல்லப்பா வேணாம்.. நாம ஏன் தேவையில்லாம அவங்க கூட பிரச்சனை பண்ணிட்டு” கொஞ்சம் இழுத்துக் கொண்டே சொல்ல

நான் கோவத்தில், “நீ உன் வேலைய மட்டும் பாரு வள்ளி.. அவங்க பிரச்சினை பண்ணினா நா பாத்துக்கிறேன்” கத்த அவள் அமைதியாக இருந்துவிட்டாள்..

வள்ளியிடம் கோவத்துடனும் அவளை ஒருமையில் பெயர் சொல்லி பேசியதும் இது தான் முதல்முறை..

அவளின் பெயரை கோவத்தில் இருக்கும் போது சொன்னாலும் அதை இப்போது நினைத்துப் பார்க்கும் போதும் ஒருவித ஆண்மைதனமான உணர்வு ஏற்படுகிறது..

இதற்கு முன் நாங்கள் போட்ட சின்ன சண்டைகளில் நான் எதிர்த்து பேசி கோவத்தில் கத்தினாலும் அதையும் மீறி அவள் நினைத்தை தான் செய்வாள்..

ஆனால் இன்று அப்படி எதுவும் செய்யாமல் நான் கோவப்பட்டு பேசியதும் மறுபேச்சு பேசாமல் இருந்தது எனக்கு பெருத்த ஆச்சரியம் தான்..

இவள் சொன்ன அந்த விஷயத்தை பில்டப் குடுக்காமல் சொல்லியிருந்தால் இந்த அளவுக்கு டென்சன் ஏறியிருக்காது.

இவள் குடுத்த பில்டப்க்கும் அவள் சொன்ன அந்த குரூப்க்கும் துளி கூட பொருத்தம் இல்லாமல் தான் இருந்தது.

அவர்கள் நால்வரும் கிராமத்தின் சேர்மன் உடைய எடுப்பிடி என்பதால் சேர்மனை சொல்லியே ஏதாவது காரியத்தை சாதித்துக் கொள்ளும் ஒரு அல்பதனமான கூட்டம்..

அந்த நால்வரும் இந்த ஊருக்கு புதிதாக வந்த போது என்னிடமும் சின்ன சின்ன பிரச்சனைகள் செய்தனர்.. முதலில் வள்ளியை போல் நான் கண்டும் காணாதது போல் இருந்துவிட்டேன்.

அப்படி அமைதியாக இருந்ததால் இவர்கள் தான் ஏதோ கிராமத்திலே பெரிய ஆட்கள் மாதிரி என்னிடம் வந்து வெட்டி பேச்சு பேசி கோவத்தை அவ்வப்போது கிளப்பி கொண்டே இருந்தனர்..

அது மாதிரி அன்று ஒருநாள் வேலையில் இருந்த டென்சனில் வீட்டிற்கு வரும் போதே குவாட்டர் வாங்கி ஒரு கட்டிங் மட்டும் போட்டு கொண்டு வண்டியை ஓட்டி கொண்டு வந்த போது இவர்கள் நால்வரும் என்னை இடைமறித்தனர்.

அவர்களும் குடித்திருந்ததால் மிதமான போதையில் தான் இருந்தனர்.. ஆனால் முழு போதையில் இருப்பதுபோல் கை காலை ஆட்டி ஏதோ ஏதோ சம்பந்தம் இல்லாததை எல்லாம் பேசி கொண்டிருந்தனர்.

அவர்களின் தொல்லையில் இருந்து தப்பிக்க பேசி பார்த்தேன். ஆனால் எதுவும் நடக்கவில்லை என்றதும் அந்த நால்வரில் மூன்று பேர் சம்பந்தபட்ட வீடியோவை சத்தமாக வைத்து போட்டு காட்ட அந்த மூவரும் சுதாரித்து என்னிடம்,

“இது எப்படி உன்கிட்ட உலறியபடி” கேட்க

“அதலாம் அப்படிதான்.. இனி வம்பு பண்ணா ஊருல இருக்குற அத்தனை பேரு மொபைலைக்கும் போய்டும்” சொல்ல மூன்று பேர் அமைதியாக இருக்க ஒருவன் மட்டும் இன்னும் கத்திக் கொண்டே இருக்க

“இவனையும் கூட்டிட்டு போகல வீடியோ..” சொன்னதும் அவன் வாயையும் பொத்தி இழுத்திக் கொண்டு சென்றனர்.

அதை இப்போது நினைத்துப் பார்க்கும் போது சிரிப்பு தான் வந்தது. ஆனால் இவள் அந்த கோமாலி கூட்டத்துக்கு போய் பயந்து நடுங்கி கொண்டிருப்பதை பார்க்கும் போது.

ஒரு பக்கம் சிரிப்பு வந்தாலும் மறுபக்கம் அவள் நிலையில் இருந்து பார்க்கும் போது கொஞ்சம் வேதனையாக தான் இருந்தது. இருந்தாலும் அந்த கோமாலி கூட்டத்திற்கு இவள் குடுத்த பில்டப்பை இப்போது நினைக்கும் போது கொஞ்சம் கடுப்பு, கோவம், டென்சன் எல்லாம் ஒன்று சேர்ந்து என் தலையே வெடித்து விடுவது போல் இருந்தது.

விருந்து இனியும் கிடைக்கும்..

நீங்கள் சொல்லும் கருத்துக்கள் தான் தவறுகள் இருந்தால் திருத்தி மென்மேலும் எழுதுவதற்கு எனக்கு உதவியாக இருக்கும்..

அதனால் இந்த பகுதி பற்றிய உங்கள் கருத்துகளை மறக்காமல் [email protected]ல் சொல்லுங்கள்..

1 thought on “இன்ப வள்ளியின் இன்ப விருந்து – 1”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *